தஞ்சை மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பிரிவில் உள்ளவர்களுக்கு உணவு மற்றும் மருந்து வழங்குவதற்காகத் தஞ்சையில் செயல்படும் தனியார் பல்கலைக்கழகம் ஒன்று ரோபோ இயந்திரந்தை உருவாக்கியதுடன், அதை மருத்துவக்கல்லூரியின் பயன்பட்டுக்காகவும் வழங்கினர்.
இதனால் பணியாளர்களுக்கு...