கடற்கரை தெரு ஜும்மா பள்ளியின் புதிய நிர்வாகிகள் தேர்வில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தலைவர் மற்றும் நிர்வாகிகள் அனைவருக்கும் அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பின் சார்பில் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்.
புதிய நிர்வாகிகளின் பணி...
அதிராம்பட்டினம் முத்தமாள் தெருவில் நீண்ட நாட்களாக தூர்வாரப்படாத கால்வாயால் வீதிகளுக்குள் கழிவு நீர் புகுந்து நோயை பரப்பி வருகிறது.
சிறு மழைக்கு கூட தாங்காத கால்வாயால் தெருவுக்குள் கழிவு நீர் புகுந்து வருகிறது.
இதனால் அப்பகுதி...
அதிராம்பட்டினம் சுற்றுவட்டார பகுதிகளில் சட்டவிரோத மணல் விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட காவல் தலைமைக்கு அவ்வப்போது புகார் வந்ததாக கூறப்படுகிறது.
இதனால் மாவட்டம் முழுவதும் தீவுரமாக மண் கடத்தலில் ஈடுபடும் நபர்களை கைது செய்து வாகனங்களை...
கொரோனாவுக்கு பின் குறட்டை விடும் பேரூராட்சி !
அதிராம்பட்டினம் நடுத்தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி அருகே நீண்ட நாட்களாக குப்பை அள்ளப்பட வில்லை இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன், நோய்பரவும் அபாயமும் உள்ளது.
இது...