அமெரிக்காவில் கறுப்பினத்தைச் சார்ந்த ஜார்ஜ் ஃபிளாய்ட் காவல்துறை அதிகாரியால் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து நாடு முழுக்க கறுப்பின மக்களின் போராட்டம் வெடித்துள்ளது. கொரோனா அச்சத்தையும் மீறி மக்கள் வீதிகளில் போராடி வருகின்றனர்.
இனவாதத்துக்கு எதிரான இந்தப்...
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அரசு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டன. தொற்று நோய் கட்டுப்படுத்த அதிகமாக மக்கள் கூடும் இடமான ஷாப்பிங் மால் , பேருந்து நிலையங்கள் , வழிப்படுத்தளங்கள் , மதுபான கடைகள்...
சில நாட்களுக்கு முன்பு கேரளாவில் ஒரு கர்ப்பிணி யானைக்கு வெடிகுண்டு வைத்து கொடுத்ததால் வாய் சிதறி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது
அதேபோல் நேற்று கர்நாடகா சிக்கமாகளூரு தாலுக்கா பசரவல்லி கிராமத்தை...
மல்லிப்பட்டிணம், உமர் புலவர் தெருவைச் சேர்ந்த மஃர்ஹும் ஹாஜியார் பக்கீர் முஹம்மதுஅவர்களின் மனைவியும்P.M. தாஜூதீன், P.M.மரைக்கார், P.M. அப்துல் ஹமீதுஅவர்களின் தாயார்மாகியஹாஜியார் ஜைனப் அம்மாள் அவர்கள் இன்று (11-6- 2020) வபாத்தாகிவிட்டார்கள்
அன்னாரின் பாவங்களை...