உலகெங்கிலும் கொரோனாவின் கோரப்பசிக்கு ஒட்டுமொத்த மக்களும் இரையாகி வருகின்றனர்.
இந்த கொரோனா நோய் தொற்றை தடுப்பதற்காக நாடுமுழுவதும் ஊரடங்கு, சமூக இடைவெளி பின்பற்றல் போன்றவைகளை மத்திய மாநில அரசுகள் செயல்படுத்தி வருகின்றனர்.
தஞ்சை மாவட்டத்தில் கொரோனா...
பக்ரீத் பெருநாளையொட்டி பட்டுக்கோட்டை சரக அனைத்து ஜமாஅத்தினருடன் அரசு அதிகாரிகள் ஆலோசனை கூட்டம்..!
தஞ்சை மாவட்டம்,பட்டுக்கோட்டை சரகத்திற்குட்பட்ட அனைத்து பள்ளி நிர்வாகிகளுடன் வட்டாட்சியர் தரணிகா தலைமையில் ஆலோசனை கூட்டம் ப்ரியா மகாலில் நடைபெற்றது.
கூட்டத்தில் பட்டுக்கோட்டை...
தஞ்சை மாவட்டம்,பட்டுக்கோட்டை சரகத்திற்குட்பட்ட அனைத்து பள்ளி நிர்வாகிகளுடன் வட்டாட்சியர் தரணிகா தலைமையில் ஆலோசனை கூட்டம் ப்ரியா மகாலில் நடைபெற்றது.
கூட்டத்தில் பட்டுக்கோட்டை டிஎஸ்பி புகழேந்தி கணேஷ் பேசுகையில் கொரோனா ஊரடங்கு சட்டத்திற்குட்பட்டு பின்பற்றிடவும், அரசிற்கு...
காலியார் தெருவைச் சேர்ந்த மர்ஹூம் இ.மு.செ சுலைமான் அவர்களின் மகளும், மேலத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் கா.நெ காதர் சாஹிப் காதர் சாஹிப் அவர்களின் மருமகளும், மண்ணெண்ணெய் கடை முஹம்மது சாலிஹ் அவர்களின் மனைவியும்,...
புதுத் தெருவை சேர்ந்த மர்ஹும் செ.நெ. அப்துல் ஜப்பார் ,செ.த.மு. சேக் அப்துல்லா இவர்களின் பேரனும் , செ.நெ.அகமது ஜலீல் அவர்களின் தம்பி மகனும் , B . ஜுல்க்பிலி M. பாய்ஸ்...