அதிராம்பட்டினம் ஏரிபுறக்கரை பஞ்சாயத்திற்கு உட்பட்ட செடியன் குளம் மழை நீரால் நிரம்பி வலிகிறது. தொடர் மழையின் காரணமாக இக்குளத்திற்கு வரும் நீர் அதிகரிக்க தொடங்கியுள்ளன.
இந்த நிலையில் இந்த குளத்தில் இருந்து வெளியாகும் உபரி...
அதிரை அடுத்த புதுப்பட்டினத்தை சேர்ந்த முகமது பஷீர், பழைய அட்டைப்பெட்டிகளை சேகரித்து விற்பனை செய்யும் தொழில்புரிந்து வருகிறார். இவர் வழக்கம்போல் நாகப்பட்டினம் உள்ளிட்ட ஊர்களுக்கு சென்று டாடா ஏஸ் வண்டியில் பழைய அட்டைப்பெட்டிகளை...
வங்கக் கடலில் உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெருவதன் காரணமாக நவம்பர் 10,11ஆம் தேதிகளில் அதிகனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், சென்னை, கடலூர், டெல்டா மாவட்டங்களில் 20 செமீ...
தமிழ் நாடு முஸ்லீம் முன்னேற்ற கழக மாநில செயலாளரும், அதிரை காதிர் முகைதீன் கல்லூரியின் முன்னால் மாணவருமான முனைவர் ஹாஜா கனி நிகழ்வொன்றில் கலந்து கொள்ள அதிராம்பட்டினம் வந்தார்.
முன்னதாக அதிரை வந்த ஹாஜா...
மரண அறிவிப்பு :அதிராம்பட்டினம் நடுத்தெருவைச் சேர்ந்த ஜஹபர் அலி, அப்பாதுரை ஜமால் ஆகியோரின் தகப்பனாரரும், மரைக்காயர் பள்ளியின் முன்னாள் பிலாலுமான ஹாஜி நெ.மு. நெய்னா அப்துல் வஹாப் அவர்கள் புதுஆலடித்தெரு இல்லத்தில் வஃபாத்தாகிவிட்டார்கள்....