பிப்ரவரி 19 ம் தேதி நகராட்சிகளுக்கான உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த உள்ளாட்சி தேர்தலுக்கு அனைத்து கட்சிகளும் பம்பரமாய் சுழன்று வரும் இவ்வேளையில் அதிரையில் அதிமுகவினர் மெளனம் காத்து வருகிறார்கள்.
இந்த நிலையில்...
நகராட்சிகளுக்கான உள்ளாட்சி தேர்தல் வருகிற பிப்ரவரி 19 ல் நடைபெற உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதனால் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தேர்தல் பணிகள் தீவிரமடைந்து வருகிறது.
இந்த நகர்புற உள்ளாட்சித் தேர்தலில், இந்திய...
2022 ம் ஆண்டுக்கான புனித ஹஜ் பயணம் மேற்கொள்வதற்கான கடைசி விண்ணப்பம் ஜனவரி 31.01.2022 வரை ஏற்றுக் கொள்ளப்படும் என இந்திய ஹஜ் கமிட்டி அறிவித்துள்ளது.
இந்த வருடத்திற்கான ஹஜ் பயணம் மேற்கொள்ள கண்டிப்பாக...
மரண அறிவிப்பு : கடர்கரைதெதெருவைச் சேர்ந்த மர்ஹும் ஹாஜா அலாவுதீன் அவர்களின் மகளும், மு.அ. அப்துல் காசிம் அவர்களின் மருமகளும், H. அகமது இபுராஹீம், H. நவாஸ்கான் ஆகியோரின் சகோதரியும், T.A. நிசாத்,...
மரண அறிவிப்பு : கடற்கரைத்தெருவைச் சேர்ந்த மர்ஹும் செய்யது முகமது ஆலிம், மர்ஹும் லெப்பைக்கனி ஆகியோரின் பேத்தியும், மர்ஹும் ASB அப்துல் காதர் அவர்களின் மகளும், காலியார்தெருவைச் சேர்ந்த மர்ஹும் அப்பாஸ் அவர்களின்...