Thursday, March 19, 2026

Adirai

அதிரை இமாம் ஷாபி பள்ளி மற்றும் Seapol குழுமங்களின் நிறுவனர் கல்வி தந்தை ஹாஜி M S தாஜூதீன் அவர்கள் நல்லடக்க விபரம்(அப்டேட்)…!!!

அதிராம்பட்டினம் செக்கடித் தெருவை சார்ந்த மர்ஹூம்.M M சம்சுதீன் ஹாஜியார் அவர்களின் மகனாரும் மர்ஹூம்.ஹாஜி.M S ஜமாலுதீன்,மர்ஹூம்.ஹாஜி M S முகைதீன் ஆலீம்,ஹாஜி M S சிஹாபுதீன்,ஹாஜி.M S சைபுதீன்,ஹாஜி.M S நிஜாமுதீன்...

நான் ரெடி.. நீங்க ரெடியா..?

அதிரை இமாம் ஷாஃபி பள்ளி சார்பில் ஒவ்வொரு வருடமும் டிசம்பர் மாத இறுதியில் மாரத்தான் மற்றும் வாக்கத்தான் போட்டி மனித வாழ்வின் ஆரோக்கியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் நடைபெற்று வருகிறது. இதில்...
spot_imgspot_img
போராட்டம்
புரட்சியாளன்

அதிரையில் TNTJ நடத்திய இணையவழி போராட்டம் !(படங்கள்,வீடியோ)

கொரோனா தொற்று காரணமாக விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் வெளிநாடுகளில் தங்கி படிக்கும் மாணவர்கள், சுற்றுலா பயணிகள், மருத்துவத்திற்காக சென்ற நோயாளிகள், தொழிலாளர்கள் என பல்லாயிரக்கணக்கான தமிழக மக்கள் பல மாதங்களாக தமிழகம் வரமுடியாமல்...
புரட்சியாளன்

மத்திய அரசை கண்டித்து அதிரையில் PFI நடத்திய ஆர்ப்பாட்டம் !(படங்கள்)

நீதியின் கேலிக்கூத்தை தோலுரிப்போம் ; பாதிக்கப்பட்டவர்களே குற்றவாளியாக்கப்படுகிறார்கள் ; மத்திய அரசே ! உ.பி. மற்றும் டெல்லியில் உன் பாசிச போலீஸ் ராஜ்யத்தை நிறுத்து ! என்ற முழக்கத்தோடு இன்று (13/06/2020) பாப்புலர்...
புரட்சியாளன்

அதிரையில் அதிரடி காட்டிய அதிகாரிகள் !

அதிராம்பட்டினம் பேரூராட்சிக்கு சொந்தமான பேருந்து நிலைய கடைகளை சில வருடங்களுக்கு முன்னர் ஏலம் அடிப்படையில் வாடகைக்கு விடப்பட்டது. மற்ற இடங்களை காட்டிலும் அதிரையில் அதிகமாக ஏலம் எடுக்கப்பட்ட கடைகளை தனியார்கள் உள் வாடகைக்கு விட்டு...
admin

மரண அறிவிப்பு – ரஷிதா அம்மாள்!

தரகர் தெருவை செர்ந்த மர்ஹும் மெ.மு ஹாஜா முகைதீன் அவர்களின் மகளும்,மர்ஹும் முஹம்மது அசன் அலி அவர்களின் மனைவியும்,மர்ஹும் மெ.மு முஹைதீன் அடிமை,சகுரூதீன் இவர்களிப் சகோதரியும்,SVM அமீர் முகைதீன், முகம்மது சாலிகு,கில் முகைதீன்,சிராஜுதீன்...
புரட்சியாளன்

மரண அறிவிப்பு : காலியார் தெரு S.S. அலிஅக்பர் அவர்கள் !

மரண அறிவிப்பு : காலியார் தெருவைச் சேர்ந்த மர்ஹும் S.S. சேக்தாவூது மரைக்காயர் அவர்களின் மகனும், A. மன்சூர், A. மர்ஜிக் ஆகியோரின்‌ தகப்பனாரும், MLA.L. மாலிக் அவர்களின் மாமனாரும், மர்ஹும் S.S....
admin

அதிரை பெற்றோர்களிடம் கல்விக்கட்டணம் கேட்கும் தனியார் பள்ளிகள்!

கொரோனா ஊரடங்கு காலத்தில் கல்வி கட்டணம் வசூலித்தால் புகார் தெரிவிக்கலாம்.! திருவாரூர், தஞ்சை தெற்கு மாவட்டத்தில் கொரோனா ஊரடங்கு காலத்தில் பள்ளிகள் கட்டாயமாக கல்வி கட்டணம் வசூலித்தால் கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நிர்வாகிகளிடம்...