Wednesday, March 18, 2026

Adirampattinam

அதிரை கடற்கரைத்தெரு தீனுல் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றத்தின் புதிய நிர்வாகம் தேர்ந்தெடுப்பு!(முழு விவரம்)

அதிராம்பட்டினம் கடற்கரைத்தெருவில் தீனுல் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றம் கடந்த 1980ம் ஆண்டு முதல் இயங்கி சேவையாற்றி வருகிறது. அந்த வகையில் தீனுல் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றத்தின் புதிய நிர்வாகத்தை தேர்ந்தெடுப்பதற்கான...

மரண அறிவிப்பு : ஜூலைஹா அம்மாள் அவர்கள்!

மரண அறிவிப்பு : கடற்கரைத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம். ஹாஜா முகைதீன் அவர்களுடைய மகளும், முத்துப்பேட்டை மர்ஹூம். சின்னத்தம்பி மறைக்காயர் அவர்களின் மருமகளும், மர்ஹூம். C.M. இப்ராஹிம் அவர்களின் மனைவியும், மர்ஹூம். செய்யது புஹாரி...
spot_imgspot_img
உள்ளூர் செய்திகள்
புரட்சியாளன்

அதிரையில் நாளை மின்தடை ரத்து : மின்வாரியம் அறிவிப்பு!

அதிராம்பட்டினத்தில் துணை மின் நிலையத்தில் நாளை 27/11/24 புதன்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நாளை அறிவிக்கப்பட்டிருந்த மின்தடை அறிவிப்பு திரும்ப பெறப்பட்டுள்ளது. இதுகுறித்து அதிரை எக்ஸ்பிரஸ்...
புரட்சியாளன்

நெருங்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்.. அதிரையில் தொடர் மழை!

தென்கிழக்கு வங்கக்கடலில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ளது. இது நாளை காலை புயலாக மாறும் என வானிலை...
புரட்சியாளன்

அதிரையில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம்!

தமிழ்நாடு முழுவதும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான இரண்டாம் கட்ட சிறப்பு முகாம் இன்றும் நாளையும் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அந்த வகையில் தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்திலும் வாக்காளர் அட்டை சிறப்பு...
புரட்சியாளன்

மரண அறிவிப்பு : K. ஃபரோஸ் கான் அவர்கள்!

மரண அறிவிப்பு : தரகர்தெருவைச் சேர்ந்த மர்ஹூம். கச்சு மரைக்காயர் அவர்களின் மகனும், மர்ஹூம். P.M. கச்சு முகைதீன், மர்ஹூம். P.M. அபுல் ஹசன், மர்ஹூம். P.M. அப்துல் ஜப்பார் ஆகியோரின் மருமகனும்,...
புரட்சியாளன்

அதிரை, பட்டுக்கோட்டை, மதுக்கூரில் 4 செ.மீ மழை பதிவு!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையின் தாக்கம் தீவிரடைந்துள்ளது. குறிப்பாக கடந்த ஒரு வார காலமாக டெல்டா மாவட்டங்களில் தொடர் மழை பெய்து வருகிறது. அதன்படி தஞ்சை மாவட்டத்தின் அநேக இடங்களில் மழை பதிவாகி வருகிறது. பட்டுக்கோட்டை,...
புரட்சியாளன்

அதிரையில் தொடர் மழை! வீடுகளில் முடங்கிய மக்கள்!

தமிழகத்தில் இரண்டாம் சுற்று வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. குறிப்பாக கடந்த ஒரு வார காலமாக டெல்டா மாவட்டங்களில் மழை தீவிரமடைந்துள்ளது. அதன்படி டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் கடந்த சில...