தமிழகத்தில் தற்போது ஏர்செல் சேவை முடங்கியதால் வாடிக்கையாளர்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
பிற நெட்வொர்க்களுடன் போட்டிப்போட்டு சேவை வழங்க முடியாததால் ஏர்செல் நிறுவனம் 6 மாநிலங்களில் தனது சேவையை நிறுத்திக்கொள்ள முடிவு செய்துள்ளது. அந்த மாநிலங்களில்...
தஞ்சை தெற்கு மாவட்ட பட்டுகோட்டை ஒன்றியம் அதிராம்பட்டினத்தில்
திராவிட முன்னேற்ற கழகத்தின் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
முழு செய்தி:-
தஞ்சை மாவட்டம்
பட்டுகோட்டை ஒன்றியம் திமுக பேரூர், ஊராட்சி கழகம், வார்டு கிளை கழகதின்ஆய்வு கூட்டம் இன்று மற்றும்...
சென்னையில் சென்ற (04/02/2018) கிரசென்ட பிளட் டோனோர்ஸ் அமைப்பு சார்பில் LIFE SAVER MEET 2K18 என்ற பெயரில் ஒரு நிகழ்ச்சியில் கிரசென்ட பல்கலைக்கழகத்தில் காலை 9மணிமுதல் மாலை 5மணிவரை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் தமிழகத்தில்...
தஞ்சாவூர் மாவட்டம்; அதிராம்பட்டினத்தில் புதிதாக டெர்மா கேர் சிகிச்சை மையம் உதயமாகியுள்ளது.
டெர்மா கேர் சிகிச்சை மையத்தில் தோல் மற்றும் பால்வினை நோய்,தொழுநோய் மற்றும் இதர சிகைச்சைகளும் அளிக்கப்படுகிறது.
டெர்மா கேர் சிகிச்சை மையத்தில் முகப்பரு,...
தஞ்சாவூர் மாவட்டம் :அதிராம்பட்டினம்; ஷிஃபா மருத்துவமனை பட்டுக்கோட்டை சாலை அருகில் அமைந்திருக்கின்ற இமாம் ஷாஃபி மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் நாளை சனிக்கிழமை (03-02-2018) மாலை முதலாமாண்டு (ALUMNI) முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி...