Saturday, September 13, 2025

Chennai

மீண்டும் சென்னை – ஜித்தா விமானப் பயண சேவை தொடங்கியது சவுதியா ஏர்லைன்ஸ்..!!

கடந்த மூன்று ஆண்டுகளாக சென்னையிலிருந்து ஜித்தா பயணிக்க நேரடி விமான சேவை இல்லாமல், குறிப்பாக புனித உம்ரா செல்வோருக்கு மிகவும் சிரமமாக இருந்து வந்தது. பலமுனை முயற்சிகளுக்குப் பிறகு வருகிற 02/10/2024 தேதியிலிருந்து...

மரண அறிவிப்பு: சென்னையில் அதிரையர் வஃபாத்..!!

செக்கடி தெருவை சேர்ந்த மர்ஹூம் அ.நென ஹனிஃபா அவர்களின் மகனும், மர்ஹூம் நெ.மூ.க அப்துல் ரஹ்மான் அவர்களின் மருமகனும், மர்ஹூம் பாக்கர் சாஹிபு அவர்களின் சகோதரரும், அப்துல் ரஹ்மான் அவர்களின் தகப்பனாரும், H....
spot_imgspot_img
மாநில செய்திகள்
புரட்சியாளன்

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மீண்டும் முழு ஊரடங்கு !

சென்னையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது குறித்து ஆலோசிப்பதற்காக இன்று தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு...
admin

உலக அளவில் பல மார்க்க அறிஞர்களை உருவாக்கிய மஃமூர் பள்ளி ஹஜரத் வஃபாத் !

சென்னை அங்கப்ப நாயக்கன் தெரு மஸ்ஜிதே மஃமூர் பள்ளியின் துணை இமாம் அப்துல் ரஹ்மான் ரஹ்மானி அத்ரமி அவர்கள் பழவேற்காடு இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். மறைந்த...
புரட்சியாளன்

சென்னையில் கொரோனா பரவலை தடுக்க ராதாகிருஷ்ணன் IAS-ஐ களமிறக்கிய அரசு !

சென்னையில் கொரோனா தீவிரமாக பரவி வரும் நிலையில் தற்போது கொரோனா தடுப்பு குழுவின் சிறப்பு முதன்மை அதிகாரியாக ஐஏஎஸ் அதிகாரி ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை மாநகராட்சிக்கு கொரோனா தடுப்பு பணியில் இவர் முக்கியமான...
புரட்சியாளன்

ட்விட்டரில் இந்திய அளவில் ட்ரெண்டாகி வரும் RSS அமைப்பிற்கு எதிரான ஹேஷ்டேக் !

சென்னையில் கொரோனா நிவாரண உதவிப்பணிகளில் ஆர்எஸ்எஸ் அமைப்புடன் இணைந்து சென்னை மாநகராட்சி பணியாற்ற போவதாக கடந்த சில தினங்களுக்கு முன்பு நாளிதழ் ஒன்றில் தகவல் வெளியானது. இந்நிலையில் ஆர்எஸ்எஸ் அமைப்புடன் சென்னை மாநகராட்சி இணைந்து...
புரட்சியாளன்

யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் – கண்ணீர்விட்ட உதவி ஆய்வாளர் ரஷீத்...

சென்னை அண்ணாசாலையில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்ட போலீஸ் எஸ்.எஸ்.ஐ ரஷீத், அவ்வழியாக வாகனங்களில் வந்தவர்களிடம் தயவுசெய்து வீட்டைவிட்டு வெளியில் வராதீங்க என்று கண்ணீர்மல்க கைகளைக் கும்பிட்டபடி கெஞ்சினார். கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க...
புரட்சியாளன்

சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்ற ‘குடியுரிமை பாதுகாப்பு மாநாடு’ !(படங்கள்)

தமிழக மக்கள் ஒற்றுமை மேடை சார்பாக CAA,NRC,NPR சட்டங்களை திரும்ப பெற கோரி புதன் கிழமை மாலை சென்னை YMCA திடலில் திறந்த வெளி மாநாடாக குடியுரிமை பாதுகாப்பு மாநாடு நடைபெற்றது. இதில் ஜமாத்துல்...