Saturday, May 4, 2024

மரண அறிவிப்பு : அதிரையை சேர்ந்த S. ஜாகிர் உசேன் அவர்கள் சென்னையில் வஃபாத்..!!

Share post:

Date:

- Advertisement -

புதுத்தெருவை சேர்ந்த மர்ஹும். முஹம்மது மீராசாகிபு, உ.அ.மு. நெய்னா முஹம்மது தம்பி ஆகியோரின் பேரனும், மர்ஹும். உ.அ.மு. ஷேக் முஹம்மது அவர்களின் மகனும், முஹம்மது இக்பால், சரபுதீன், ஷாஜஹான் ஆகியோரின் சகோதரரும், சஹாபுதீன், முஹம்மது மீராசாகிப் ஆகியோரின் மச்சானும், சமீர் மற்றும் அஃப்ரித் ஆகியோரின் தந்தையுமான S. ஜாகிர் உசேன் (வயது 62) அவர்கள் நேற்றிரவு (22/01/24) 8 மணியளவில் சென்னை இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் சென்னை ராயப்பேட்டை மையவாடியில் நடைபெறும், நல்லடக்கம் நேரம் பின்னர் அறிவிக்கப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க அனைவரும் துஆ செய்வோம்.

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

ஹாபிழ் அப்துல் ரஹீம் மரணம் : கைது, செய்தியில் வெளியான புகைப்படத்திற்கு மறுப்பு.

அதிரை எக்ஸ்பிரஸ் ஊடகத்தில் ஹாபிழ் அப்துல் ரஹீம் விபத்து குறித்த ...

மரண அறிவிப்பு: காதர் பாய் என்கிற அப்துல் காதர் அவர்கள்..!!

கீழத்தெருவை சேர்ந்த மர்ஹூம் ஷேக் அப்துல்லாஹ் அவர்களின் மகனும், மர்ஹூம் அப்துல்...

மரண அறிவிப்பு : புதுமனை தெருவை சேர்ந்த A.M. முகம்மது சாலிஹ் அவர்கள்..!!

புதுமனை தெருவை சேர்ந்த மர்ஹூம் ம.வா.செ அஹமது முஸ்தபா அவர்களின் மகனும்,...

அதிரையில் IFTன் நடமாடும் புத்தக வாகனம்..! பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள அழைப்பு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் செக்கடி பள்ளிவாசல் அருகே இஸ்லாமிய நிறுவனம் ட்ரஸ்ட்(IFT)...