புதுத்தெருவை சேர்ந்த மர்ஹும். முஹம்மது மீராசாகிபு, உ.அ.மு. நெய்னா முஹம்மது தம்பி ஆகியோரின் பேரனும், மர்ஹும். உ.அ.மு. ஷேக் முஹம்மது அவர்களின் மகனும், முஹம்மது இக்பால், சரபுதீன், ஷாஜஹான் ஆகியோரின் சகோதரரும், சஹாபுதீன், முஹம்மது மீராசாகிப் ஆகியோரின் மச்சானும், சமீர் மற்றும் அஃப்ரித் ஆகியோரின் தந்தையுமான S. ஜாகிர் உசேன் (வயது 62) அவர்கள் நேற்றிரவு (22/01/24) 8 மணியளவில் சென்னை இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் சென்னை ராயப்பேட்டை மையவாடியில் நடைபெறும், நல்லடக்கம் நேரம் பின்னர் அறிவிக்கப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க அனைவரும் துஆ செய்வோம்.