சென்னை உயர் நீதிமன்றத்தில் புதிய அரசு வழக்கறிஞர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். ஏற்கெனவே உயர் நீதிமன்ற அரசு தலைமை வழக்கறிஞராக ஆர்.சண்முகசுந்தரம் நியமிக்கப்பட்டுள்ளார். தற்காலிகமாக 23 பேர் அரசு வழக்கறிஞர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசின் மாநில தலைமை குற்றவியல் …
ChennaiHighCourt
- தமிழக சட்டமன்றத் தேர்தல்மாநில செய்திகள்
தேர்தல் ஆணையம் மீது கொலைக்குற்றம் சுமத்த வேண்டும் – ஹைகோர்ட் கடும் கண்டனம்!
by புரட்சியாளன்by புரட்சியாளன்மே 2-ம் தேதியன்று கொரோனா பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றவில்லை என்றால் வாக்கு எண்ணிக்கையை நிறுத்தி வைக்க நேரிடும் என தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடர்ந்த வழக்கு விசாரணையின் போது, தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் மீதான…
- மாநில செய்திகள்
ஆல் பாஸ் உத்தரவை ஏற்க முடியாது – தேர்வு நடத்துமாறு தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!
by புரட்சியாளன்by புரட்சியாளன்தமிழகத்தில் கொரோனா தொற்றின் முதல் அலை கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்து பாடாய்படுத்தியதால் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் கல்லூரியில் படிக்கும் முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டின் தேர்வுகளை ரத்து செய்வதாக தமிழக அரசு அறிவித்தது. அரியர் தேர்வுக்கு கட்டணம்…
- மாநில செய்திகள்
ஆளுங்கட்சி என்றால் தேர்தல் ஆணையம் அமைதி காக்குமா ? உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி !
by புரட்சியாளன்by புரட்சியாளன்புகாருக்குள்ளாகும் கட்சி மத்தியில் ஆளுங்கட்சி என்றால் தேர்தல் ஆணையம் அமைதி காக்குமா என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. புதுச்சேரியில் வாக்காளர்களின் செல்போன் எண்ணை பெற்று பாஜக பரப்புரை செய்வதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம்,…
- கல்விமாநில செய்திகள்
ஆல்பாஸ் அரசாணையை ரத்து செய்ய முடியாது – உயர்நீதிமன்றம் அதிரடி !
by புரட்சியாளன்by புரட்சியாளன்தமிழகத்தில் 9ஆம் வகுப்பு முதல் 11ஆம் வகுப்பு வரையிலான அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்த அரசாணையை ரத்து செய்ய சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது. 11ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கு தனி தேர்வு நடத்திக் கொள்ள தனிப்பட்ட பள்ளிகளுக்கு…
- மாநில செய்திகள்
தமிழ்நாடு வக்பு வாரியத்தை கலைத்த தமிழக அரசின் உத்தரவு ரத்து – ஹைகோர்ட் அதிரடி தீர்ப்பு !
by புரட்சியாளன்by புரட்சியாளன்தமிழ்நாடு வக்பு வாரியத்தை கலைத்து தமிழக அரசு உத்தரவிட்டிருப்பது சட்டவிரோதம் என்பதால் தமிழக அரசின் உத்தரவை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது தமிழக வக்பு வாரியத்தில் 2 எம்பிக்கள், 2 எம்எல்ஏ-க்கள், 2 பார் கவுன்சில் உறுப்பினர்கள், 2 முத்தவல்லிகள்…
- மாநில செய்திகள்
கொரோனா விவகாரத்தில் விஷம பிரச்சாரம்.. வழக்கு தொடர்ந்த எஸ்டிபிஐ.. அறிக்கை கேட்கும் உயர்நீதிமன்றம் !
by புரட்சியாளன்by புரட்சியாளன்கொரோனா விவகாரத்தில் குறிப்பிட்ட சமுதாயத்திற்கு எதிராக பிரச்சாரம் செய்பவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்ற விவரத்தை அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எஸ்டிபிஐ கட்சியின் மாநில பொதுச் செயலாளர் அ.ச. உமர் பாரூக் சென்னை…
- மாநில செய்திகள்
கொரோனா பாதிப்பிற்காக தமிழகத்திற்கு அதிக நிதி ஒதுக்காதது ஏன் ? மத்திய அரசுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ் !
by புரட்சியாளன்by புரட்சியாளன்கொரோனா பாதிப்பில் தமிழகம் 2-வது இடத்தில் இருக்கும் நிலையில் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யாதது ஏன் என்று மத்திய அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஊரடங்கிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டவர்கள் அனைவருக்கும் கொரோனா தொற்று பரிசோதனை செய்ய வேண்டுமென இந்தியா…
- மாநில செய்திகள்
CAA போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்யும் உத்தரவு நிறுத்திவைப்பு – உயர்நீதிமன்றம் !
by புரட்சியாளன்by புரட்சியாளன்குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக அனுமதியின்றி போராடுவோரை கைது செய்து அப்புறப்படுத்த வேண்டும் என நேற்றைய தினம் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்நிலையில் போராட்டக்காரர்கள் தரப்பு வாதத்தை நீதிமன்றம் கேட்கவில்லை என மூத்த வழக்கறிஞர்கள் நேற்று உயர்நீதிமன்ற அமர்வில் முறையிட்டனர்.…