Sunday, September 14, 2025

தடா. ரஹீம் குண்டர் சட்டத்தில் கைது – மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்!!

spot_imgspot_imgspot_imgspot_img

மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கையில்

இந்திய தேசிய லீக் கட்சித் தலைவர் தடா அப்துல் ரஹீம் அவர்கள் இன்று குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

ஏற்கெனவே ஒரு வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டிருந்த அப்துல் ரஹீம் நீதிமன்றம் மூலம் பிணைப் பெற்று இன்று சிறையிலிருந்து வெளியே வரும் சூழலில் சென்னை காவல்துறை திடீரென குண்டர் சட்டத்தில் அவரை கைது செய்துள்ளது ஏற்றுக்கொள்ள இயலாதது.

அப்துல் ரஹீம் மீது வழக்கு பதியப்பட்டிருந்தால் அதனை சட்ட ரீதியில் எதிர்க்கொள்ளமால் அவரைக் காவல்துறை முடக்க நினைப்பது அப்பட்டமான மனிதஉரிமை மீறல் ஆகும். ஜனநாயக உரிமைகளை நசுக்கும் செயலாகும்.

எனவே, தடா அப்துல் ரஹீம் மீது பதியப்பட்டுள்ள குண்டர் தடுப்பு சட்டத்தை உடனே வாபஸ் பெற்று அவரை விடுதலைச் செய்ய வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

எம் எச் ஜவாஹிருல்லா
தலைவர்
மனிதநேய மக்கள் கட்சி

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

பேராசிரியர் காதர் மொய்தீனுக்கு தமிழ்நாடு அரசின் ‘தகைசால் தமிழர்’ விருது அறிவிப்பு!

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் கே.எம்.காதர் மொய்தீனுக்கு தகைசால் தமிழர் விருதை தமிழக அரசு அறிவித்துள்ளது. அவருக்கு ரூபாய் 10...

அதிரையில் தென்னிந்திய AFFA கால்பந்து தொடர் : செமி ஃபைனலில் AFFA...

அதிரை ஃபிரண்ட்ஸ் ஃபுட்பால் அசோசியேஷன் சார்பில் தென்னிந்திய அளவிலான கால்பந்து தொடர் போட்டி AFWA மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று நடைபெற்ற இரண்டாவது...

தமிழ்நாடு தலைமை காஜி முஃப்தி. சலாஹூதீன் முஹம்மது அயூப் வஃபாத்தானார்!

தமிழ்நாடு அரசின் தலைமை காஜியாக இருந்துவந்த மௌலவி. முஃப்தி. டாக்டர். சலாஹூதீன் முஹம்மது அய்யூப்(வயது 84) இன்று 24/05/2025 சனிக்கிழமை இரவு 9...
spot_imgspot_imgspot_imgspot_img