தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் உள்ள அல் மத்ரஸத்துஸ் ஸலாஹிய்யா அரபிக்கல்லூரியின் 119-வது ஆண்டு விழா மற்றும் “மௌலவி , ஹாஃபிழ் & காரி” பட்டமளிப்பு விழா நடைபெற உள்ளது. நாளை (28.04.2018) சனிக்கிழமை காலை 9 மணி முதல் இந்த பட்டமளிப்பு விழா அதிரை காதிர் முகைதீன் கல்லூரி வளாகத்தில் நடைபெற உள்ளது. இவ்விழாவில் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்து தருமாறு அல் மத்ரஸத்துஸ் ஸலாஹிய்யா அரபிக்கல்லூரியின் சார்பாகவும் , M.K.N மத்ரஸா டிரஸ்ட் சார்பாகவும் அழைப்பு விடுத்துள்ளனர்.
அதிரை அல் மத்ரஸத்துஸ் ஸலாஹிய்யா அரபிக்கல்லூரியின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ள அழைப்பு..!
More like this

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...
பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.
அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன...





