Saturday, September 13, 2025

ராஞ்சி ரயில்வே மண்டலத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த புதிய ரெயில் பெட்டிகள் மாயம்,குழப்பத்தில் ரயில்வே நிர்வாகம்.!

spot_imgspot_imgspot_imgspot_img

ராஞ்சி ரயில்வே மண்டலத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த ரயில் உள்ள 3 புதிய ரெயில் பெட்டிகள் மாயமாகி உள்ள நிகழ்வு ஆச்சரியத்தை ஏற்படுகிறது .

பொதுவாகவே ரயில் நிலையங்களில் மின் விளக்கு,மின்விசிறி மற்றும் ரயிலில் பயணம் செய்யும் பயணிகளின் உடமைகள் திருடு போகும் நிலைதான் ஏற்படும்
ஆனால் ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சி ரயில்வே மண்டலத்தில் இருந்து ராஜ்தானி மற்றும் சம்பார்க் கிரந்தி எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்களின் புதிய பெட்டிகள் காணாமல் போயுள்ளன
இந்த பெட்டிகள் எந்த இடத்தில் காணாமல் போனது என்பது குறித்து ராஞ்சி ரயில்வே பிரிவிடம் எந்த தகவலும் இல்லை.

வடக்கு ரெயில்வேயில் காணாமல் போன ரெயில் பெட்டிகள் குறித்து ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:-
ரயில் பெட்டிகள் திருடப்பட்டு எங்கே போயிருக்கும் என்று தெரியவில்லை மேலும், ரெயில்வே யார்டில் நிறுத்தப்பட்டு இருந்தபோது மர்ம கும்பல் திருடி இருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது எனவும் கூறி உள்ளனர்

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

பேராசிரியர் காதர் மொய்தீனுக்கு தமிழ்நாடு அரசின் ‘தகைசால் தமிழர்’ விருது அறிவிப்பு!

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் கே.எம்.காதர் மொய்தீனுக்கு தகைசால் தமிழர் விருதை தமிழக அரசு அறிவித்துள்ளது. அவருக்கு ரூபாய் 10...

அதிரையில் தென்னிந்திய AFFA கால்பந்து தொடர் : செமி ஃபைனலில் AFFA...

அதிரை ஃபிரண்ட்ஸ் ஃபுட்பால் அசோசியேஷன் சார்பில் தென்னிந்திய அளவிலான கால்பந்து தொடர் போட்டி AFWA மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று நடைபெற்ற இரண்டாவது...

தமிழ்நாடு தலைமை காஜி முஃப்தி. சலாஹூதீன் முஹம்மது அயூப் வஃபாத்தானார்!

தமிழ்நாடு அரசின் தலைமை காஜியாக இருந்துவந்த மௌலவி. முஃப்தி. டாக்டர். சலாஹூதீன் முஹம்மது அய்யூப்(வயது 84) இன்று 24/05/2025 சனிக்கிழமை இரவு 9...
spot_imgspot_imgspot_imgspot_img