Saturday, September 13, 2025

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக மமதா பானர்ஜி தலைமையில் பேரணி – பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்பு !

spot_imgspot_imgspot_imgspot_img

குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றிற்கு எதிராக இஸ்லாமியர்கள், எதிர்க்கட்சிகள் மற்றும் பல்வேறு மாநில அமைப்புகள் கடும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

அஸ்ஸாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநில மக்கள், இந்த சட்டத்தால் தாங்கள் கடுமையாக பாதிக்கப்படுவோம் என கூறி வரலாறு காணாத போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன் தொடர்ச்சியாக குடியுரிமை சட்டம் மற்றும் NRCக்கு இன்று மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் அம்மாநில முதலமைச்சர் மமதா பானர்ஜி தலைமையில் மாபெரும் எதிர்ப்பு பேரணி நடைபெற்றது. இதில் திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள், பொதுமக்கள் என பல்லாயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.

குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகிய சட்டங்களை மிக கடுமையாக எதிர்த்து வரும் தலைவர்களுள் மமதா பானர்ஜி முக்கியமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரையில் தென்னிந்திய AFFA கால்பந்து தொடர் : AFFA அணியின் வேகத்தில்...

அதிரை ஃபிரண்ட்ஸ் ஃபுட்பால் அசோசியேஷன் சார்பில் தென்னிந்திய அளவிலான கால்பந்து தொடர் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு கால்பந்து தொடர்களில் தலைசிறந்து விளங்கும்...

தென்னிந்திய அளவிலான AFFA கால்பந்து தொடர் : ஆலத்தூரை சாய்த்து, வெற்றிக்...

அதிரை ஃபிரண்ட்ஸ் ஃபுட்பால் அசோசியேஷன் சார்பில் தென்னிந்திய அளவிலான கால்பந்து தொடர் போட்டி கடந்த 20.06.2025 வெள்ளிக்கிழமை AFWA வின் மைதான திறப்பு...

வழிபாட்டுத் தலங்கள் தொடர்பாக நாடு முழுவதிலும் உள்ள நீதிமன்றங்கள் எந்த உத்தரவும்...

வழிபாட்டுத்தலங்கள் சட்டம் 1991க்கு எதிராக தொடரப்பட்ட மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா தலைமையிலான அமர்வு முன்பு நேற்று...
spot_imgspot_imgspot_imgspot_img