Saturday, September 13, 2025

ஏமாராதீர்கள்..! கொடிய சட்டத்தை ஆதரிக்க மிஸ்டு கால் திட்டம்…!

spot_imgspot_imgspot_imgspot_img

இந்தியாவில் மோடி அரசு அமல்படுத்த துடிக்கும் CAA, NRC, NPRஆகிய சட்டங்களை எதிர்த்து நாடெங்கிலும் போராட்ட தீ கொழுந்துவிட்டு எரிகிறது.

இந்தியர்கள் வாழும் வெளிநாடுகளில் கூட இச்சட்டத்தை எதிர்த்து கண்டன குரல்கள் ஒலிக்க துவங்கியுள்ள நிலையில், உலக நாடுகளின் அழுத்தம் மத்திய அரசுக்கு அதிகரித்துள்ளது.

இதனை சமாளிக்க மத்திய மோடி அரசு பொதுமக்களிடம் ஆதரவு கேட்க ஒரு பிரத்தியேக நம்பரை அறிமுகம் செய்துள்ளது. 886 என தொடங்கும் செல் போன் எண்ணை மோடி அறிமுகம் செய்தார். எதற்காக என்றால் குடியுரிமை திருத்தம் சட்டத்தை ஆதரிப்பவர்கள் இதற்கு மிஸ்டு கால் கொடுப்பதற்காக.

ஆனால் இதனை சரிவர விளங்காத சில இஸ்லாமியர்கள் கூட எதிர்ப்பு தெரிவிக்கவே இந்த நம்பர் என தவறுதலாக புரிந்து கொண்டு மிஸ்டு கால் கொடுத்து வருகின்றனர்.

எனவே அந்த நம்பருக்கு யாரும் மிஸ்ட் கால் கொடுக்க வேண்டாம் மற்றும் இது தொடர்பான விழிப்புணர்வை சமூக ஆர்வலர்கள் ஏற்படுத்த வேண்டும்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

பட்டுக்கோட்டை – அதிராம்பட்டினம் இடையே இரவு நேர சிறப்பு பேருந்து..!!

தினசரி  மாலை 6:10 மணியளவில் சென்னை தாம்பரத்திலிருந்து புறப்பட்டு நள்ளிரவு 1:08 மணிக்கு பட்டுக்கோட்டை வழியாக ராமேஸ்வரம் செல்கிறது. அதிராம்பட்டினம் நகராட்சி மற்றும் அதன்...

அதிரை காதிர் முகைதீன் கல்லூரியில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான உயர்கல்வி...

காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான அடுத்து என்ன மற்றும் எங்கு படிக்கலாம் என்ற உயர்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி...

அதிரை காதிர் முகைதீன் கல்லூரியில் 12 ஆம் வகுப்பு மாணவிகளுக்கான உயர்கல்வி...

காதிர் முகைதீன் பெண்கள் மேல்நிலைப்பள்ளி 12 ஆம் வகுப்பு மாணவிகளுக்காக அடுத்து என்ன மற்றும் எங்கு படிக்கலாம் என்ற உயர்கல்வி வழிகாட்டல் நிகழச்சி...
spot_imgspot_imgspot_imgspot_img