Saturday, September 13, 2025

காவிரி டெல்டா பகுதிகள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிப்பு !

spot_imgspot_imgspot_imgspot_img

சேலம் மாவட்டம் தலைவாசலில் கால்நடை ஆராய்ச்சி பூங்காவுக்கு அடிக்கல் நாட்டிய பின்னர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உரையாற்றினார். தமிழகத்தில் திருச்சி, திருவண்ணாமலை மற்றும் சேலத்தில் மூன்று கால்நடை தீவன தொழிற்சாலை அமைக்கப்படும் என்று அவர் தெரிவித்தார். 

காவிரி டெல்டா விவசாயிகளின் மனக்குமுறல்களை உணர்ந்து, தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, கடலூர், அரியலூர், கரூர், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களின் டெல்டா பகுதிகள் “பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக” மாற்றப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். சட்ட வல்லுநர்களுடன் கலந்து ஆலோசித்து வேளாண் மண்டலங்களை பாதுகாக்க தனிச்சட்டம் கொண்டுவரப்படும் என்றும் உறுதியளித்தார். 

ஹைட்ரோ கார்பன் திட்டத்தைக் கொண்டுவந்ததே திமுகதான் என்றும் குற்றம்சாட்டிய முதல்வர் பழனிசாமி, ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தமிழக அரசு ஒருபோதும் அனுமதிக்காது என்று உறுதிபடக் கூறினார். 
 

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

பேராசிரியர் காதர் மொய்தீனுக்கு தமிழ்நாடு அரசின் ‘தகைசால் தமிழர்’ விருது அறிவிப்பு!

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் கே.எம்.காதர் மொய்தீனுக்கு தகைசால் தமிழர் விருதை தமிழக அரசு அறிவித்துள்ளது. அவருக்கு ரூபாய் 10...

அதிரையில் தென்னிந்திய AFFA கால்பந்து தொடர் : செமி ஃபைனலில் AFFA...

அதிரை ஃபிரண்ட்ஸ் ஃபுட்பால் அசோசியேஷன் சார்பில் தென்னிந்திய அளவிலான கால்பந்து தொடர் போட்டி AFWA மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று நடைபெற்ற இரண்டாவது...

தமிழ்நாடு தலைமை காஜி முஃப்தி. சலாஹூதீன் முஹம்மது அயூப் வஃபாத்தானார்!

தமிழ்நாடு அரசின் தலைமை காஜியாக இருந்துவந்த மௌலவி. முஃப்தி. டாக்டர். சலாஹூதீன் முஹம்மது அய்யூப்(வயது 84) இன்று 24/05/2025 சனிக்கிழமை இரவு 9...
spot_imgspot_imgspot_imgspot_img