Saturday, September 13, 2025

காவு வாங்கும் கொரோனாவை கண்டு கொள்ளாத அதிரை பேரூராட்சி!!

spot_imgspot_imgspot_imgspot_img

சைனாவில் கொரோனா வைரசால் இதுவரை ஆயிரக்கணக்கான மனிதர்கள் இறந்து உள்ளனர். மேலும் வைரசால் பாதிக்கப்பட்டவர்களை தனி அறையில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதனை தொடர்ந்து தமிழக முழுவதும் கொரோனா வைரஸ் பரவிக் கொண்டு இருக்கிறது.

ஆனால் தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தில் உள்ள மக்கள் அதிகமாக வெளிநாடு பயணம் செய்து வருபவர்கள். பேரூராட்சி நிர்வாகமானது இதுவைரயும் எந்த ஒரு முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்கபடவில்லை என்று சமூக அர்வளர்கள் வர்த்தகம் தெரிவிக்கின்றன.

மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துத்துவது புகைமருத்து அடிப்பது மற்றும் தேக்கி இருக்கும் சாக்கடை சுத்தம் செய்வது அசுத்தமாக இருக்கும் இடங்களில் ப்ளீச்சிங் பவுடர் போடவது இதனை போன்று முன் எச்சரிக்கை செய்து வந்தால் கொரோனா வைரஸ் வர விடாமல் தடுக்கலாம். ஆனால் அதிரை பேரூராட்சி நிர்வாக அதிகாரிகளோ இதுவரை எந்த ஒரு முன் எச்சரிக்கையும் செய்யவில்லை என்று ஊர் பொது மக்கள் வர்த்தக நிறுவனங்கள் கவலையோடு தெரிவிக்கின்றன.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரையில் நடைபெற்ற கிரிக்கெட் தொடரில் ABCC அணி சாம்பியன்!(படங்கள்)

அதிரை பீச் கிரிக்கெட் கிளப்(ABCC) நடத்திய 30 ஆம் ஆண்டு மாபெரும் கிரிக்கெட் தொடர் போட்டி கடந்த 16,17 ஆகிய தேதிகளில் கடற்கரைத்தெரு...

அதிரை WFC கால்பந்து தொடர் வெற்றி பெற்ற அணிகள் விபரம்.!!

நடந்து முடிந்த இரண்டாம் நாள் ஆட்டத்தில் இதில் முதலாவது ஆட்டம் ROYAL FC B மற்றும் MADUKUR FC அணியினர் விளையாடினர் இதில்...

வெஸ்டர்ன் கால்பந்து கழகம் நடத்தும் 14ஆம் ஆண்டு & மூன்றாம் ஆண்டு...

நடந்து முடிந்த முதல் நாள் ஆட்டத்தில் மொத்தம் ஐந்து ஆட்டங்கள் நடைபெற்றன இதில் முதலாவது ஆட்டம் ROYAL FC மற்றும் POTHAKUDI அணியினர்...
spot_imgspot_imgspot_imgspot_img