Saturday, September 13, 2025

நாளை வழக்கம் போல் காய்கனி கடைகள் இயங்கும் – அதிரை வியாபாரிகள் அறிவிப்பு !

spot_imgspot_imgspot_imgspot_img

தமிழக அரசு நாளை மாலை 6 மணி முதல் 144 தடையுத்தரவு பிறப்பித்ததை அடுத்து சந்தை பகுதிகளை மக்கள் மொய்க்க ஆரம்பித்து விட்டனர்.

இதனை வாய்ப்பாக பயன்படுத்தி கொண்ட சில வியாபாரிகள் விலையை உயர்த்தி விற்பனை செய்து வருகின்றனர்.

இதுகுறித்து காய்கறிகடைகாரர் ஒருவரிடம் கேட்டபோது, காய்கனி, மருந்தகங்கள், இறைச்சிக்கடைகள் உள்ளிட்ட அத்தியாவசியமான பொருட்களின் கடைகள் திறந்திருக்கும் என அரசு அறிவித்து இருந்தும் மக்கள் ஒன்றுகூடி படையெடுப்பு நடத்துவது எதனால் என கேள்வி எழுப்பினார்.

144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதின் நோக்கமே, கூட்டமாக மக்கள் கூடக்கூடாது என்பதற்குத்தான். ஆனால் பொதுமக்கள் அதனை புரிந்துகொள்வதாக இல்லை என வேதனை தெரிவித்தனர்.

நாளை அதிரையில் வழக்கம்போல் காய்கனி கடை மற்றும் அத்தியாவசிய பொருட்களின் கடைகள் திறந்திருக்கும். எனவே பொறுமையாக தேவைகளை பூர்த்திசெய்து கொள்ள வேண்டுகிறோம்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரையில் நடைபெற்ற கிரிக்கெட் தொடரில் ABCC அணி சாம்பியன்!(படங்கள்)

அதிரை பீச் கிரிக்கெட் கிளப்(ABCC) நடத்திய 30 ஆம் ஆண்டு மாபெரும் கிரிக்கெட் தொடர் போட்டி கடந்த 16,17 ஆகிய தேதிகளில் கடற்கரைத்தெரு...

அதிரை WFC கால்பந்து தொடர் வெற்றி பெற்ற அணிகள் விபரம்.!!

நடந்து முடிந்த இரண்டாம் நாள் ஆட்டத்தில் இதில் முதலாவது ஆட்டம் ROYAL FC B மற்றும் MADUKUR FC அணியினர் விளையாடினர் இதில்...

வெஸ்டர்ன் கால்பந்து கழகம் நடத்தும் 14ஆம் ஆண்டு & மூன்றாம் ஆண்டு...

நடந்து முடிந்த முதல் நாள் ஆட்டத்தில் மொத்தம் ஐந்து ஆட்டங்கள் நடைபெற்றன இதில் முதலாவது ஆட்டம் ROYAL FC மற்றும் POTHAKUDI அணியினர்...
spot_imgspot_imgspot_imgspot_img