Wednesday, December 17, 2025

கும்பகோணம் டூ கிருஷ்ணாஜிபட்டினம் – ஊரடங்கால் 120 கிமீ நடந்தே சென்ற தொழிலாளி !

spot_imgspot_imgspot_imgspot_img

புதுக்கோட்டை மாவட்டம் கிருஷ்ணாஜிபட்டினத்தைச் சேர்ந்தவர் R.அப்துல் மஜீத். இவர் கும்பகோணத்தில் ஒரு இடத்தில் சம்பளத்திற்கு வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் 144 ஊரடங்கு உத்தரவால் சிக்கி தவித்த R.அப்துல் மஜீத் என்பவர் தனது சொந்த ஊரான கிருஷ்ணாஜிப்பட்டினம் செல்ல முடிவு எடுத்துள்ளார். ஆனால் பொது போக்குவரத்து இல்லாத காரணத்தினாலும் அவரை அங்கிருந்து மீட்டு வர அவர் வீட்டிலும் போதிய வசதிகள் இல்லாத காரணத்தினாலும் அவர் அங்கிருந்து நடை பயணமாக சொந்த ஊர் செல்ல முடிவெடுத்துள்ளார்.

அதன்படி 120 கிலோமீட்டர் தூரத்தை சுமார் 40 மணிநேரம் நடந்தே பயணித்து அவரது சொந்த ஊரான கிருஷ்ணாஜிபட்டினத்தை வந்து சேர்ந்துள்ளார்.

இது போன்று சிக்கி தவிக்கும் மக்களை தங்கள் ஊர்களுக்கு செல்ல அரசு போதிய ஏற்பாடு செய்து கொடுத்தால் இதுபோன்ற சம்பவங்களை தவிர்க்கலாம்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிராம்பட்டினம் ரயில் நிலையத்தில் இருந்து, ஐயப்ப பக்தர்கள் சபரிமலை பயணம்!.

அதிராம்பட்டினம், டிசம்பர் 16: ரயில் நிலையத்தில் இருந்து ஏராளமான ஐயப்பா பக்தர்கள் சபரிமலை புனித பயணத்தைத் தொடங்கினர்.  வருடந்தோறும் சபரிமலை ஐயப்பன் கோவிலைத்...

பட்டுக்கோட்டை தொகுதியில் பாஜக இல்லை- தமாகா. கோரிக்கை, அ.தி.மு.க. குழப்பம், தி.மு.க....

-அமீரகத்திலிருந்து அப்துல்காதர்- பட்டுக்கோட்டை தொகுதியில் மீண்டும் களம் இறங்கும் த.மா.கா.: அ.தி.மு.க. குழப்பம், தி.மு.க. தனித்த போட்டி?மீண்டும் பட்டுக்கோட்டை தொகுதியில் களம் இறங்கத் தயாராக...

அதிராம்பட்டினத்தில் 5.6 கோடியில் மீன்பிடி இறங்குதளம் – அடிக்கல் நாட்டப்பட்டது (படங்கள்).

ஏரிபுறக்கரை மீனவ கிராமத்தில் 5.6 கோடி ரூபாய் செலவில் மீன்பிடி இறங்குதளம் மற்றும் மீனவர் நலக்கூடம் அமைக்கும் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழா...
spot_imgspot_imgspot_imgspot_img