Saturday, September 13, 2025

மல்லிப்பட்டிணம்: ஒன்றிணைவோம் வா திட்டத்தில் திமுகவினர் உதவி..!

spot_imgspot_imgspot_imgspot_img

தஞ்சாவூர் மாவட்டம்,மல்லிப்பட்டிணத்தில் திமுகவினர் ஒன்றிணைவோம் வா திட்டத்தில் பயனாளர்களுக்கு அத்தியாவசிய பொருளுதவி.

கொரோனா ஊரடங்கினால் கடுமையாக பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிடும் வகையில் திமுக தலைமை கழகம் தொலைபேசி எண் வெளியிட்டு அதன் மூலம் உதவி தேவைப்படுபவர்களுக்கு உதவி செய்து வருகின்றனர். இந்நிலையில் மல்லிப்பட்டிணத்தில் திமுகவை தொடர்பு கொண்டதன் அடிப்படையில் அவர்களின் வீடுகளுக்கே சென்று அரிசி மற்றும் மளிகை பொருட்களை
சேதுபவாசத்திரம் ஒன்றிய பெருந்தலைவர் மு.கி.முத்துமாணிக்கம்,மாநில பொதுக்குழு உறுப்பினர் தனபால்,ஒன்றிய இளைஞரணி செயலாளர் ஹபீப் முகமது,நாடியம் கவுன்சிலர் பாமா செந்தில்குமார் ஆகியோர் வழங்கினர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

தமுமுக – மமகவின் தஞ்சை தெற்கு மாவட்ட நிர்வாகிகள் தேர்வு!

மனிதநேய மக்கள் கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட பொதுக்குழு கூட்டம் நேற்று முன்தினம் தஞ்சையில் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் பொதுச்செயலாளரும் மணப்பாறை சட்டமன்ற...

வக்ஃப் நில உரிமை மாநாடு நேரலை – சென்னை தம்பு செட்டி...

https://www.youtube.com/live/1_oP1ZX-hU0?si=HEecw8fQ8VtgM58Z

கூட்டணி தர்மத்தை மீறுகிறதா அதிரை SDPI ? தலைமையின் நிலைப்பாட்டில் தடுமாற்றம்...

அதிராம்பட்டினம் நகராட்சியின் புதிய கட்டிடத்திற்கு முன்னாள் முதல்வர் கலைஞரின் பெயர் வைக்க அதிமுக எதிர்ப்பு தெரிவித்து நகர் மன்ற கூட்டத்தை புறக்கணித்து வெளி...
spot_imgspot_imgspot_imgspot_img