Saturday, September 13, 2025

மல்லிப்பட்டிணத்தில் முக கவசம் அணியாதவர்களிடம் அபராதம் வசூலிப்பு

spot_imgspot_imgspot_imgspot_img

தஞ்சாவூர் மாவட்டம்,மல்லிப்பட்டிணத்தில் சரபேந்திரராஜன்பட்டிணம் ஊராட்சி சார்பில்  கொரோனா தடுப்பு நடவடிக்கையாக முக கவசம் அணியாதவர்களிடம் அபராதம் வசூலித்தனர்.

தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் வேளையில் பல்வேறு நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் எடுத்து வருகிறது.பொதுமக்கள் வெளியே செல்லும்போது அவசியம் முக கவசம் அணிய வேண்டும் என்ற அறிவுரையை அரசு வழங்கி இருக்கிறது.இந்நிலையில் மல்லிப்பட்டிணம் பேருந்தி நிலையத்தில் முக கவசம் அணியாதவர்களிடம் 100 ரூபாய் ஊராட்சி சார்பில் வசூல் செய்தனர்.மேலும் இலவசமாக முககவசமும் வழங்கப்பட்டது.

இதில் வட்டார வளர்ச்சி அலுவலர் கோபாலகிருஷ்ணன்,காவல் துணை ஆய்வாளர் கோபாலகிருஷ்ணன்,திட்ட வளர்ச்சி அலுவலர் கிருஷ்ணமூர்த்தி,ஊராட்சி மன்ற தலைவர் ஜலீலா ஜின்னா,துணைத்தலைவர் மாசிலாமணி,வார்டு உறுப்பினர்கள் பக்கர் மற்றும் வீரமணி ஆகியோர் இப்பணியில் ஈடுபட்டனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரையில் நடைபெற்ற கிரிக்கெட் தொடரில் ABCC அணி சாம்பியன்!(படங்கள்)

அதிரை பீச் கிரிக்கெட் கிளப்(ABCC) நடத்திய 30 ஆம் ஆண்டு மாபெரும் கிரிக்கெட் தொடர் போட்டி கடந்த 16,17 ஆகிய தேதிகளில் கடற்கரைத்தெரு...

அதிரை WFC கால்பந்து தொடர் வெற்றி பெற்ற அணிகள் விபரம்.!!

நடந்து முடிந்த இரண்டாம் நாள் ஆட்டத்தில் இதில் முதலாவது ஆட்டம் ROYAL FC B மற்றும் MADUKUR FC அணியினர் விளையாடினர் இதில்...

வெஸ்டர்ன் கால்பந்து கழகம் நடத்தும் 14ஆம் ஆண்டு & மூன்றாம் ஆண்டு...

நடந்து முடிந்த முதல் நாள் ஆட்டத்தில் மொத்தம் ஐந்து ஆட்டங்கள் நடைபெற்றன இதில் முதலாவது ஆட்டம் ROYAL FC மற்றும் POTHAKUDI அணியினர்...
spot_imgspot_imgspot_imgspot_img