Saturday, May 4, 2024

மல்லிப்பட்டிணத்தில் முக கவசம் அணியாதவர்களிடம் அபராதம் வசூலிப்பு

Share post:

Date:

- Advertisement -

தஞ்சாவூர் மாவட்டம்,மல்லிப்பட்டிணத்தில் சரபேந்திரராஜன்பட்டிணம் ஊராட்சி சார்பில்  கொரோனா தடுப்பு நடவடிக்கையாக முக கவசம் அணியாதவர்களிடம் அபராதம் வசூலித்தனர்.

தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் வேளையில் பல்வேறு நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் எடுத்து வருகிறது.பொதுமக்கள் வெளியே செல்லும்போது அவசியம் முக கவசம் அணிய வேண்டும் என்ற அறிவுரையை அரசு வழங்கி இருக்கிறது.இந்நிலையில் மல்லிப்பட்டிணம் பேருந்தி நிலையத்தில் முக கவசம் அணியாதவர்களிடம் 100 ரூபாய் ஊராட்சி சார்பில் வசூல் செய்தனர்.மேலும் இலவசமாக முககவசமும் வழங்கப்பட்டது.

இதில் வட்டார வளர்ச்சி அலுவலர் கோபாலகிருஷ்ணன்,காவல் துணை ஆய்வாளர் கோபாலகிருஷ்ணன்,திட்ட வளர்ச்சி அலுவலர் கிருஷ்ணமூர்த்தி,ஊராட்சி மன்ற தலைவர் ஜலீலா ஜின்னா,துணைத்தலைவர் மாசிலாமணி,வார்டு உறுப்பினர்கள் பக்கர் மற்றும் வீரமணி ஆகியோர் இப்பணியில் ஈடுபட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

ஹாபிழ் அப்துல் ரஹீம் மரணம் : கைது, செய்தியில் வெளியான புகைப்படத்திற்கு மறுப்பு.

அதிரை எக்ஸ்பிரஸ் ஊடகத்தில் ஹாபிழ் அப்துல் ரஹீம் விபத்து குறித்த ...

மரண அறிவிப்பு: காதர் பாய் என்கிற அப்துல் காதர் அவர்கள்..!!

கீழத்தெருவை சேர்ந்த மர்ஹூம் ஷேக் அப்துல்லாஹ் அவர்களின் மகனும், மர்ஹூம் அப்துல்...

மரண அறிவிப்பு : புதுமனை தெருவை சேர்ந்த A.M. முகம்மது சாலிஹ் அவர்கள்..!!

புதுமனை தெருவை சேர்ந்த மர்ஹூம் ம.வா.செ அஹமது முஸ்தபா அவர்களின் மகனும்,...

அதிரையில் IFTன் நடமாடும் புத்தக வாகனம்..! பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள அழைப்பு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் செக்கடி பள்ளிவாசல் அருகே இஸ்லாமிய நிறுவனம் ட்ரஸ்ட்(IFT)...