Saturday, September 13, 2025

ஏரிபுறக்கரை ஊராட்சி கட்டிடம் திறப்பு எப்போது?

spot_imgspot_imgspot_imgspot_img

அதிராம்பட்டினம் அருகே உள்ளது ஏரிப்புறக்கரை ஊராட்சி இந்த ஊராட்சி மன்றத்திற்கான கட்டிடம் கடந்த 1990ஆம் ஆண்டு கட்டி பயன்பாட்டிற்கு வந்தன.

அப்பொழுதிலிருந்தே இக்கட்டிடத்தில் ஊராட்சி பணிகள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வந்தது,

இந்த நிலையில் மிகவும் பழமையான அக்கட்டிடம் சிதிலமடைந்து எந்நேரத்திலும் இடிந்து விழும் நிலையில் உள்ளன.

இதன் காரணமாக அதனருகிலேயே புதிய கட்டிடம் ஒன்று கட்டி 90% பணிகள் முடிவடைந்தும் இன்னும் பயன்பாடிற்கு வரவில்லை.

இதன் காரணமாக அங்கு பணி புரியும் அதிகாரிகள், பொதுமக்கள், அக்கட்டிடத்தில் பணியாற்ற அச்சபடுகிறார்கள். எனவே அச்சத்தை போக்கும் வகையில், புதிய கட்டிடத்தை திறக்க போர்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிலால் நகர் 1வது வார்டு கவுன்சிலர் ஜாஸ்மின் கமால் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

தமுமுக – மமகவின் தஞ்சை தெற்கு மாவட்ட நிர்வாகிகள் தேர்வு!

மனிதநேய மக்கள் கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட பொதுக்குழு கூட்டம் நேற்று முன்தினம் தஞ்சையில் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் பொதுச்செயலாளரும் மணப்பாறை சட்டமன்ற...

வக்ஃப் நில உரிமை மாநாடு நேரலை – சென்னை தம்பு செட்டி...

https://www.youtube.com/live/1_oP1ZX-hU0?si=HEecw8fQ8VtgM58Z

கூட்டணி தர்மத்தை மீறுகிறதா அதிரை SDPI ? தலைமையின் நிலைப்பாட்டில் தடுமாற்றம்...

அதிராம்பட்டினம் நகராட்சியின் புதிய கட்டிடத்திற்கு முன்னாள் முதல்வர் கலைஞரின் பெயர் வைக்க அதிமுக எதிர்ப்பு தெரிவித்து நகர் மன்ற கூட்டத்தை புறக்கணித்து வெளி...
spot_imgspot_imgspot_imgspot_img