Sunday, February 1, 2026

அதிரை: இரவில் சுற்றும் பொடிசுகள் ! கடுப்பாகும் காவல்துறை ! கட்டுப்படுத்த கோரிக்கை !!

spot_imgspot_imgspot_imgspot_img

அதிராம்பட்டிணத்தில் ரமலான் காலங்களில் இரவு வணக்க வழிபாடுகள் கொரோனாவுக்கு முன்பு இருந்து வந்தன.

கடந்த இரண்டு ஆண்டுகளாக அரசின் விதிமுறைக்கு உட்பட்டு இரவு வழிப்பாடுகள் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.

இதனால் இஸ்லாமியர்களின் பெரும்பாலனவர்கள் இரவில் அவரவர் இல்லங்களிலேயே வழிப்பட்டு வருகிறார்கள்.

ஆனால் சில இளைஞர்கள் தமது இருசக்கர வாகனங்களில் ஊர் சுற்றும் சம்பவம் அதிகரித்து வருகிறது.

இதுகுறித்து காவல்த்துறைக்கும் வாய்மொழி புகார்கள் வந்த வன்னம் உள்ளதாக தெரிகிறது.

இதனை ஜமாத்தார்கள் கட்டுப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர்.

மேலும் இதனால் சட்டஒழுங்கு பிரச்சனை எழும் பட்சத்தில் காவல்த்துறை தன் கடமையை செய்ய தயங்காது என காவல் துறை தரப்பில் கூறப்பட்டு உள்ளது.

எனவே ஜமாத்தார்களும் பெற்றோர்களும் தங்களின் பிள்ளைகளை கட்டுப்பாட்டுக்குள் வைத்துகொள்ள வேண்டும் என்றும். தேவைய்ற்ற ஊர் சுற்றலுக்கு அனுமதிக்காதீர்கள் எனவும் கோரிக்கை விடுக்கின்றனர்.

மீறுவோர் மீது சட்டப்படி நடவடிக்கைகள்.பாயும் எனவும், யாருடைய சிபாரிசும் இவ்விவகாரத்தில் ஏற்றுகொள்ள மாட்டாது என திட்டவட்டமாக தெரிவிக்கின்றனர் காவல் துறையினர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின்...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!

அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில்...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு...

அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன்...
spot_imgspot_imgspot_imgspot_img