Sunday, February 1, 2026

சென்னையில் கொரோனா சிகிச்சையளிக்க தயாராகும் மசூதி – அனைத்து தரப்பு மக்களும் சிகிச்சை பெறலாம்!

spot_imgspot_imgspot_imgspot_img

சென்னையில் அதிகளவில் பரவும் கொரோனாவால் மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன. இதனால் படுக்கைகளுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனை போக்கும் விதமாக சென்னை அண்ணா நகரில் இருக்கும் பள்ளிவாசலை முழுமையாக கொரோனா சிசிச்சை மையமாக மாற்ற அந்த பள்ளியின் நிர்வாகம் முடிவெடுத்து அதற்கான பூர்வாங்க பணிகளை முன்னெடுத்து உள்ளது.

இதில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு தேவையான மருந்துகள், ஆக்ஸிஜன் உள்ளிட்டவற்றை தமிழக அரசின் சுகாதார அமைச்சகம் வழிகாட்டியுள்ள படி செய்து முடிக்கப்பட்டு இருக்கிறது.

முற்றிலும் இலவச சேவையாக இயங்க உள்ள இந்த சிகிச்சை மையத்தில் தேவைக்கு ஏற்ப படுக்கைகள் உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்தி தர நிர்வாகம் முடிவெடுத்து உள்ளது. மேலும் ஜாதி, மத பேதமின்றி அனைத்து தரப்பு மக்களுக்கும் இங்கு சிகிச்சை வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு...

அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன்...

அதிரை ரயில் நிறுத்தம் தொடர்பாக போராட்டம்தான் தீர்வு என்றால் அதற்கும் தயார்- ...

அதிராம்பட்டினம் ரயில் நிறுத்தம் தொடர்பாக தேவைப்பட்டால் திமுக, காங்கிரஸ், முஸ்லீம் லீக் உள்ளிட்ட தோழமை கட்சிகளை ஒன்றிணைத்து ஒன்றிய ரயில்வே நிர்வாகத்தை கண்டிக்கும்...

இமாம் ஷாஃபி விவகாரம் : ஆட்சியரிடம் அளிக்கப்பட்ட மனு.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி பள்ளி நில விவகாரம்: தஞ்சை ஆட்சியரிடம் விரிவான மனு அளிப்பு! அதிராம்பட்டினம் பழைய இமாம் ஷாஃபி பள்ளி தொடர்பான நீண்டகால...
spot_imgspot_imgspot_imgspot_img