Monday, December 15, 2025

அதிரையில் வழிபோக்கர்களுக்கு உணவு வழங்கிய ரோட்டரி சங்கம்!

spot_imgspot_imgspot_imgspot_img

இரண்டாம் அலை கொரோனா தொற்று அதிவேக பரவி வருவதால் தமிழக அரசு ஊரடங்கு அமல்படுத்தி கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயற்சித்து வருகிறது.

கடந்த ஆண்டு ஊரடங்கால் சாமானிய மக்கள் வேலையின்றி உணவுக்கு கூட வழியில்லாமல் மிகசிரமத்துக்குள்ளாகினர். இந்த ஆண்டும் 14 நாட்கள் ஊராடங்கள் பெரும்பாலான மக்கள் உணவுகளுக்கு தடுமாறிக்கொண்டு வந்தனர். இதனை கருத்தில்கொண்டு சமூக ஆர்வலர்கள் , பல்வேறு அமைப்புங்கள் ஏன்ற உதவிகளையும் உணவுகளையும் வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்டம்
அதிராம்பட்டினத்தில் ரோட்டரி சங்கம் சார்பாக இன்று அதிரை பேரூந்து நிலையம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் ஏழை வழிபோக்கர்களுக்கு பிரியாணி உணவுகள் சுமார் 50 நபர்களுக்கு வழங்கப்பட்டது.இந்நிகழ்வுவில் ரோட்டரி சங்க தலைவர் Rtn.ஸ்.,சாகுல் ஹமீது, செயலாளர் Rtn A.ஜமால் முகமது, முன்னால் தலைவர் Rtn.M.K.முகமது சம்சுதீன் மற்றும் முன்னால் செயளாலர் Rtn.Z.அகமது மன்சூர் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

விபத்தில் சிக்கிய இளைஞருக்கு உதவிடுவீர்..!!

ஃபாயிஸ் என்ற மாணவன் முத்துப்பேட்டையை பூர்விகமாக கொண்டவர். இவர் அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரியில் கல்வி பயின்று வருகிறார். சமீபத்தில் முத்துப்பேட்டையிலிருந்து பட்டுக்கோட்டைக்கு...

அதிரையில் கட்சிகள் மற்றும் இயக்கங்கள் சார்பில் பேரிடர் மீட்புக்குழுக்கள் அறிவிப்பு!

வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தஞ்சை மாவட்டத்தில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. மாவட்டத்தின் கடலோர பகுதியான அதிராம்பட்டினத்தில்...

அரசு பள்ளிக்கு அடிப்படை உதவிகள் – தென்னை மட்டை கிரிக்கெட் விளையாட்டை...

பட்டுக்கோட்டை அருகாமையில் பள்ளத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது இந்த பள்ளியில் மாணவர்கள் விளையாட்டு மைதானத்தில் கிரிக்கெட் பேட்டிற்கு பதிலாக தென்ன மட்டையை பயன்படுத்தி...
spot_imgspot_imgspot_imgspot_img