அதிரையில் மக்கள் கூடும் பகுதிகளாக மீன் மார்க்கெட், வண்டிப்பேட்டை, உள்ளிட்ட பகுதிகள் உள்ளன. இந்த பகுதிகளில் பாதுகாப்பு காரணங்களுக்காக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இந்நிலையில், மெயின் ரோட்டில் இருப்பதுபோல் மீன் மார்க்கெட், வண்டிப்பேட்டை, அதிரைக்கான நுழைவாயில் என அழைக்கப்படும் ஈ.சி.ஆர் ரெயில்வே கேட் உள்ளிட்ட பகுதிகளில் அரசு தரப்பில் விரைவில் கேமராக்கள் பொருத்தப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
More like this

அதிரை காதிர் முகைதீன் ஆண்கள் பள்ளியில் போதைக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி!
அதிராம்பட்டினம் ஜமாத்துல் உலமா சபை மற்றும் காதர்முகைதீன் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி இணைந்து “போதை அழிவின் பாதை – விழிப்புணர்வே விடிவு” என்ற...

அதிரையில் நடைபெற்ற கிரிக்கெட் தொடரில் ABCC அணி சாம்பியன்!(படங்கள்)
அதிரை பீச் கிரிக்கெட் கிளப்(ABCC) நடத்திய 30 ஆம் ஆண்டு மாபெரும் கிரிக்கெட் தொடர் போட்டி கடந்த 16,17 ஆகிய தேதிகளில் கடற்கரைத்தெரு...
அதிரை WFC கால்பந்து தொடர் வெற்றி பெற்ற அணிகள் விபரம்.!!
நடந்து முடிந்த இரண்டாம் நாள் ஆட்டத்தில்
இதில் முதலாவது ஆட்டம் ROYAL FC B மற்றும் MADUKUR FC அணியினர் விளையாடினர் இதில்...





