Monday, December 1, 2025

கீழக்கரையில் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களுக்கு பட்டைச்சோறு!

spot_imgspot_imgspot_imgspot_img

கொரோனா தடுப்பூசி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களுக்கு பட்டைச்சோறு வழங்கப்பட்டது.

கீழக்கரை கிழக்கு தெரு முஸ்லிம் ஜமாத்தும் சுகாதாரதுறையும் இணைந்து நடத்திய கொரோனா தடுப்பூசி முகாமில் தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு டோக்கன் விநியோகிக்கப்பட்டு கறியுடன் கூடிய பட்டைச்சோறு வழங்கப்பட்டது.

இது குறித்து முஸ்லீம் ஜமாத்தினர் கூறுகையில், கொரோனா பெருந்தொற்று காரணமாக வயது வித்தியாசமின்றி நிறைய உயிரிழப்புகளை சந்தித்து விட்டோம்.

இதற்கான தீர்வு இறைவன் இடத்தில்தான் உள்ளது

இருப்பினும் அரசின் உத்தரவுக்கு இணங்க அனைவரும் தடுப்பூசி போட்டு கொள்வதில் காட்டும் தயக்கத்தை போக்க ஜமாத்தினரின் முயற்சியில் ஊசி போட்டு கொண்டவர்களுக்கு பனை ஓலை பட்டையில் கமகமக்கும் கறி விருந்து வழங்கி வருவதாக தெரிவித்துள்ளனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரையில் தென்னிந்திய AFFA கால்பந்து தொடர் : AFFA அணியின் வேகத்தில்...

அதிரை ஃபிரண்ட்ஸ் ஃபுட்பால் அசோசியேஷன் சார்பில் தென்னிந்திய அளவிலான கால்பந்து தொடர் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு கால்பந்து தொடர்களில் தலைசிறந்து விளங்கும்...

தென்னிந்திய அளவிலான AFFA கால்பந்து தொடர் : ஆலத்தூரை சாய்த்து, வெற்றிக்...

அதிரை ஃபிரண்ட்ஸ் ஃபுட்பால் அசோசியேஷன் சார்பில் தென்னிந்திய அளவிலான கால்பந்து தொடர் போட்டி கடந்த 20.06.2025 வெள்ளிக்கிழமை AFWA வின் மைதான திறப்பு...

வழிபாட்டுத் தலங்கள் தொடர்பாக நாடு முழுவதிலும் உள்ள நீதிமன்றங்கள் எந்த உத்தரவும்...

வழிபாட்டுத்தலங்கள் சட்டம் 1991க்கு எதிராக தொடரப்பட்ட மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா தலைமையிலான அமர்வு முன்பு நேற்று...
spot_imgspot_imgspot_imgspot_img