தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் கடந்த இரண்டு நாட்களாக வெயில் தணிந்து, வானம் மேகமூட்டத்துடனேயே இருந்து வந்தது. இந்த நிலையில் இன்று காலையில் இருந்து மழை பெய்து வருகிறது. மெல்ல ஆரம்பித்த மழை, அவ்வப்போது கனமழையாக கொட்டி தீர்த்து வருகிறது. மழையுடன் சேர்த்து குளிர்ந்த காற்றும் அடிப்பதால், அதிரையின் வானிலை ஊட்டியை போன்று உள்ளது.
More like this
அதிரையில் இரண்டாவது நாளாக கொட்டித் தீர்க்கும் கோடை மழை!
தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக வெளியின் தாக்கம் தீவிரமடைந்து காணப்பட்ட நிலையில், சுட்டெரிக்கும் சூரியனில் இருந்து சிறு விடுதலையாக மாநிலம் முழுவதும்...
தஞ்சை மாவட்டத்தில் அதிகபட்சமாக அதிரையில் 75.4 மிமீ மழைப்பதிவு!
தென்கிழக்கு வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழ்நாடு மற்றும் புதுவையில் நேற்று முதலே பரவலாக தொடர் மழை பெய்து...
அதிரை, பட்டுக்கோட்டை, மதுக்கூரில் 8 செமீ மழை பதிவு!
தென்கிழக்கு வங்கக்கடலில் இலங்கை அருகே நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று புயலாக வலுப்பெற்று தமிழக கடற்கரையை நோக்கி நகர்ந்து வர...