Sunday, September 14, 2025

தஞ்சை: விளம்பர அனுமதி வழங்க இழுத்தடிப்பு! மாவட்ட ஆட்சியர் தலையிட OSK வலியுறுத்தல் !!

spot_imgspot_imgspot_imgspot_img

அதிராம்பட்டினம் ஒருங்கிணைந்த சமுதாய கட்டமைப்பு சார்பில் அதிரை எக்ஸ்பிரஸ் செய்தியாளரை சந்தித்தனர்.

அப்போது மாவட்ட ஆட்சியரிடம், ஆட்டோ அனுமதி கோரி நகர காவல்துறை, மாவட்ட துணை கண்கானிப்பாளர் ஆகியோரிடம் அனுமதி கடிதம் பெற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அனுமதி வழங்காமல் இழுத்தடிப்பதாக அரசியல் கட்சிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

இது தவிர கட்சி அனுதாபிகள், தேர்தல் அலுவலக வாயிலில் வைக்கப்பட்டுள்ள சின்னங்களை அகற்ற நகராட்சி நிர்வாகம் முயற்சித்து வருகிறது என்றும் மேற்கூறப்பட்ட இரண்டு பிரச்சினைகளையும் மாவட்ட ஆட்சியர் சிறப்பு கவனம் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஒருங்கிணைந்த சமுதாய கூட்டமைப்பின் ஒருங்கிணப்பாளர் ஜியாவுதீன் தெரிவிக்கிறார்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

தமுமுக – மமகவின் தஞ்சை தெற்கு மாவட்ட நிர்வாகிகள் தேர்வு!

மனிதநேய மக்கள் கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட பொதுக்குழு கூட்டம் நேற்று முன்தினம் தஞ்சையில் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் பொதுச்செயலாளரும் மணப்பாறை சட்டமன்ற...

வக்ஃப் நில உரிமை மாநாடு நேரலை – சென்னை தம்பு செட்டி...

https://www.youtube.com/live/1_oP1ZX-hU0?si=HEecw8fQ8VtgM58Z

கூட்டணி தர்மத்தை மீறுகிறதா அதிரை SDPI ? தலைமையின் நிலைப்பாட்டில் தடுமாற்றம்...

அதிராம்பட்டினம் நகராட்சியின் புதிய கட்டிடத்திற்கு முன்னாள் முதல்வர் கலைஞரின் பெயர் வைக்க அதிமுக எதிர்ப்பு தெரிவித்து நகர் மன்ற கூட்டத்தை புறக்கணித்து வெளி...
spot_imgspot_imgspot_imgspot_img