Sunday, February 1, 2026

அதிரை தேர்தல்களம் : வாக்காளர்களர்கள் அதிகாரிகளுக்கு தண்ணீர் வழங்கிய சமூக ஆர்வலர் !!

spot_imgspot_imgspot_imgspot_img

அனல் பறக்கும் தேர்தல் சூட்டில் தாகித்து இருக்கும் அதிகாரிகள், வாக்காளர்களுக்கு லிக்கா பைசல் என்ற சமூக ஆர்வலர் தண்ணீர் பாட்டில் வினியோகம் செய்து வருகிறார்.

கட்சி சார்பற்ற நபராக விபரம் அறியாத வாக்காளர்களுக்கு அதிகாரிகள் உதவியுடன் உதவி புரிந்து வரும் இவரை அதிகாரிகளும் பொதுமக்களும் பாராட்டி வருகிறார்கள்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின்...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!

அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில்...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு...

அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன்...
spot_imgspot_imgspot_imgspot_img