அதிரை நகராட்சி மன்ற துணை தலைவர் பதவியை கூட்டணி தர்மத்தையும் மீறி திமுக அதிருப்தி கவுன்சிலர்களின் ஆதரவோடு திமுக நகர செயலாளர் இராம.குணசேகரன் கைப்பற்றினார். இதனால் 2 வாரங்களாக அதிரை அரசியலில் குழப்பம் நிலவுகிறது. இந்நிலையில், அரசியல் குழப்பத்திற்கு மத்தியில் அதிரை நகராட்சி மன்றத்தின் அவசர கூட்டம் இன்று கூடுகிறது. மாலை நடைபெறும் இந்த கூட்டத்தில், என்ன முடிவு எடுக்க போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பில் மக்கள் உள்ளனர்.
More like this

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...
பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.
அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன...





