அதிரை நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற சந்திப்பில் எம்.எம்.எஸ். அப்துல் கரீம், நகராட்சி துணை தலைவர் இராம.குணசேகரன் ஆகியோருக்கு சம்சுல் இஸ்லாம் சங்கத்தினர் சால்வை அணிவித்தும் நீதிக்கு ஓர் உமர் (ரலி) என்ற புத்தகத்தை பரிசளித்தும் வாழ்த்துக்களை தெரிவித்தனர். பின்னர் நகரின் வளர்ச்சி பணிகள் குறித்து அவர்களுடன் சம்சுல் இஸ்லாம் சங்க நிர்வாகிகள் ஆலோசனை நடத்தினர்.
More like this

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...
பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.
அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன...





