SDTU தொழிற்சங்கத்தின் தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் S.M.சாகுல் ஹமீது வெளியிட்டிருக்கும் வாழ்த்து செய்தியில் “உழைப்போம்! ஒன்றிணைவோம் !!உரிமையை வென்றெடுப்போம்!!! உழைப்பு ஒன்றே உலகில் வாழும் தகுதியை தருகின்றது . உழைப்பாளியின் உரிமையைப் பாதுகாப்போம் பொதுத் துறைகள் தனியார் மயமாக்கலை புறக்கணிப்போம். ஜாதி மத பிரிவினை இல்லாத இந்தியாவை உருவாக்குவோம். அனைத்து தொழிலாளர்களும் ஒன்றுபடுவோம் சக்தி பெறுவோம். தொழிற்சங்கம் சார்பாக மே1 உழைப்பாளர்கள் தின வாழ்த்துக்கள். குறிப்பிட்டுள்ளார்.
More like this

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.
அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின்...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!
அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில்...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு...
அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன்...





