166
SDTU தொழிற்சங்கத்தின் தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் S.M.சாகுல் ஹமீது வெளியிட்டிருக்கும் வாழ்த்து செய்தியில் “உழைப்போம்! ஒன்றிணைவோம் !!உரிமையை வென்றெடுப்போம்!!! உழைப்பு ஒன்றே உலகில் வாழும் தகுதியை தருகின்றது . உழைப்பாளியின் உரிமையைப் பாதுகாப்போம் பொதுத் துறைகள் தனியார் மயமாக்கலை புறக்கணிப்போம். ஜாதி மத பிரிவினை இல்லாத இந்தியாவை உருவாக்குவோம். அனைத்து தொழிலாளர்களும் ஒன்றுபடுவோம் சக்தி பெறுவோம். தொழிற்சங்கம் சார்பாக மே1 உழைப்பாளர்கள் தின வாழ்த்துக்கள். குறிப்பிட்டுள்ளார்.