Friday, March 20, 2026

அதிரை ஸ்ரீகமல விநாயகர் கோவில் குடமுழுக்கு- ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு-

spot_imgspot_imgspot_imgspot_img

அதிராம்பட்டினம் ஸ்ரீ கமல விநாயகர் ஆலய குடமுழுக்கு- ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்…

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள அதிராம்பட்டினம் வெள்ளை பிள்ளையார் கோயில் என்று அழைக்கப்படும் ஸ்ரீ கமல விநாயகர் ஆலயம் கடந்த சில மாதங்களாக திருப்பணி நடைபெற்று வந்த நிலையில் திருப் பணிகள் நிறைவுற்று செட்டிதோப்பு கிராம பஞ்சாயத்தார்கள் கும்பாபிஷேகம் செய்வதற்கான ஏற்பாடுகளை செய்துவந்தனர். இந்நிலையில் யாகசாலை அமைத்து கடந்த புதன்கிழமை முதல் பூஜைகள் செய்யப்பட்டு வந்த நிலையில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓத இன்று காலை சரியாக 10:15 மணி அளவில் கோவில் கோபுரத்தில் கலசத்தில் புனித நீரை ஊற்றி குடமுழுக்கு நடைபெற்றது. குடமுழுக்கு விழாவில் சுற்று வட்டார பகுதிகளைச் சார்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு கமல விநாயகரை தரிசனம் செய்துசென்றனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன...
spot_imgspot_imgspot_imgspot_img