Saturday, September 13, 2025

உலகம் முழுதும் முடங்கியது வாட்ஸ் அப் : விழி பிதுங்கும் பயனர்கள்!!

spot_imgspot_imgspot_imgspot_img

உலகம் முழுவதும் இன்று 25.10.2022 செவ்வாய்க் கிழமை மதியம் 1 மணி முதல் வாட்ஸ் அப் செயலி முடங்கியதால தகவல்களைப் பரிமாறிக் கொள்ள முடியாமல் பயனர்கள் தவித்து வருகின்றனர்.

மெட்டா ஃபேஸ்புக் நிறுவனத்தின் செயலியான வாட்ஸ் அப்-பை இந்தியா, மலேசியா, சிங்கப்பூர், வளைகுடா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 200 கோடிக்கும் அதிகமான மக்கள் நாள்தோறும் பயன்படுத்தி வருகின்றனர். தகவல் பரிமாற்றத்திற்கு இது மிகவும் பிரபலமான செயலியாக இருந்து வரும் நிலையில் தற்போது வாட்ஸ் அப் சேவை திடிரென முடங்கியுள்ளது பயனர்களை வருத்தமடைய செய்துள்ளது.

இதுகுறித்து வாட்ஸ் அப் நிறுவனம் அதிகாரபூர்வத் தகவல் இதுவரையிலும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

மரணித்த மனித உடலில் இருந்து உரம் – அமெரிக்கா ஒப்புதல்...

மனித உடலில் உயிர் உள்ள வரை தான் நம்மால் இயங்க முடியும் உயிர் போன பிறகு யாருக்கும் எந்த பயனும் இல்லாதவகையில் நாம்...

இலவச டேட்டா, உங்க வங்கி கணக்கிற்கு டாட்டா… எச்சரிக்கை.

கத்தாரில் நடக்கும் உலகக் கால்பந்து போட்டியை ஆன்லைனில் காண 50 ஜிபி டேட்டா இலவசமாக வழங்கப்படுகிறது என்ற செய்தி இணையத்தில் வைரலாகி வருகிறது. 50...

ஏர்டெல் வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு !

தொழில்நுட்ப பராமரிப்பு பணிகளுக்காக இன்று இரவு முழுவதும் யாரும் தங்களின் சிம்மிற்கு ரீச்சார்ஜ் செய்ய முடியாது என ஏர்டெல் நெட்வொர்க் அறிவித்துள்ளது. மேலும் அந்த...
spot_imgspot_imgspot_imgspot_img