Thursday, December 18, 2025

சமூக பணியாளர்களுக்கு அங்கீகாரம் – கடற்கரைத்தெரு ஜமாஅத் அசத்தல்!

spot_imgspot_imgspot_imgspot_img

அதிராம்பட்டினம் கடற்கரை தெரு ஜமாத் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வு ஒன்றில், வெட்டி குளக்கரையை ஒட்டி நிழல் தரும் மரங்களை நட்டு பராமரிப்பு செய்து வரும் அப்பகுதி சமூக ஆர்வலர்களை பாராட்டி நற்சான்று வழங்கி கவுரவித்துள்ளார்கள்.

இதுகுறித்து அப்பகுதி சமூக ஆர்வலர் ஒருவர் கூறுகையில், இம்மைக்கும் மறுமைக்கும் பயந்தரக்கூடிய நல்லறங்களை நாங்கள் செய்து வருகிறோம் என்றும்,குறிப்பாக மரம் நடுவதால் நிலத்தடி நீர், காற்று மாசு இல்லாமல் வாழ முடியும் ஆதலால் மக்களுக்கும் பறவைகளுக்கும் உகந்த மரங்களை நாங்கள் எந்த பிரதி பலனையும் எதிர்பார்க்காமல் நட்டு வருகிறோம் இதுபோன்ற நல்ல காரியங்களில் அனைவரும் ஈடுபட வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

இந்த நிகழ்வில் ஜமாத் முக்கியஸ்தர்கள் பள்ளிவாசல் இமாம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிராம்பட்டினம் தாலுகா எப்போது? தேர்தலுக்குள் அறிவிப்பு வெளியிட வேண்டும் என இந்திய...

அதிராம்பட்டினம் சுற்றுவட்டாரத்தை உள்ளடக்கிய தாலுகா உருவாக்க நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் வேகமாக முன்னெடுத்து கிட்டத்தட்ட பணிகள் முடிவடைந்து தஞ்சை ஆட்சியர் அலுவலகத்தில் கிடப்பில்...

அதிராம்பட்டினம் ரயில் நிலையத்தில் இருந்து, ஐயப்ப பக்தர்கள் சபரிமலை பயணம்!.

அதிராம்பட்டினம், டிசம்பர் 16: ரயில் நிலையத்தில் இருந்து ஏராளமான ஐயப்பா பக்தர்கள் சபரிமலை புனித பயணத்தைத் தொடங்கினர்.  வருடந்தோறும் சபரிமலை ஐயப்பன் கோவிலைத்...

பட்டுக்கோட்டை தொகுதியில் பாஜக இல்லை- தமாகா. கோரிக்கை, அ.தி.மு.க. குழப்பம், தி.மு.க....

-அமீரகத்திலிருந்து அப்துல்காதர்- பட்டுக்கோட்டை தொகுதியில் மீண்டும் களம் இறங்கும் த.மா.கா.: அ.தி.மு.க. குழப்பம், தி.மு.க. தனித்த போட்டி?மீண்டும் பட்டுக்கோட்டை தொகுதியில் களம் இறங்கத் தயாராக...
spot_imgspot_imgspot_imgspot_img