அதிரையில் யாசகம் கேட்டு வரும் சில பெண்கள் வீடுகளை நோட்டமிட்டு கைவரிசை காட்டி வருகின்றனர். இதனிடையே ஆஸ்பத்திரி தெருவில் வீடு ஒன்றில் பெண் ஒருவர் யாசகம் கேட்டு சென்றுள்ளார். அப்போது குடிக்க தண்ணீர் தருமாறு கேட்ட அந்த பெண், உரிமையாளர் தண்ணீர் எடுக்க சென்ற சில நிமிட இடைவெளியில் அங்கிருந்த பணப்பையை திருடியதாக கூறப்படுகிறது. தண்ணீர் குடித்துவிட்டு அந்த பெண் சென்ற நிலையில், டேபிலில் இருந்த பணப்பை காணாமால் போனதை கண்டு உரிமையாளர் அதிர்ச்சியடைந்துள்ளார். எனவே யாசகம் கேட்டு வரும் அறிமுகமில்லாத நபர்களை வீட்டுக்குள் அனுமதிக்காமல் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
More like this
அதிரையில் நடைபெற்ற கிரிக்கெட் தொடரில் ABCC அணி சாம்பியன்!(படங்கள்)
அதிரை பீச் கிரிக்கெட் கிளப்(ABCC) நடத்திய 30 ஆம் ஆண்டு மாபெரும் கிரிக்கெட் தொடர் போட்டி கடந்த 16,17 ஆகிய தேதிகளில் கடற்கரைத்தெரு...
அதிரை WFC கால்பந்து தொடர் வெற்றி பெற்ற அணிகள் விபரம்.!!
நடந்து முடிந்த இரண்டாம் நாள் ஆட்டத்தில்
இதில் முதலாவது ஆட்டம் ROYAL FC B மற்றும் MADUKUR FC அணியினர் விளையாடினர் இதில்...
வெஸ்டர்ன் கால்பந்து கழகம் நடத்தும் 14ஆம் ஆண்டு & மூன்றாம் ஆண்டு...
நடந்து முடிந்த முதல் நாள் ஆட்டத்தில் மொத்தம் ஐந்து ஆட்டங்கள் நடைபெற்றன இதில்
முதலாவது ஆட்டம் ROYAL FC மற்றும் POTHAKUDI அணியினர்...