Wednesday, December 17, 2025

அதிரை அங்கன்வாடியை புனரமைத்து தருக- 24 வது வார்டு கவுன்சிலர் கடிதம்.

spot_imgspot_imgspot_imgspot_img

அதிராம்பட்டினம் நகராட்ச்சிக்கு உட்பட்ட பகுதியான ஆறுமா கிடடங்கி தெருவில் இயங்கி வரும் பால்வாடி என்கிற அங்கண் வாடியை புனரமைத்து தர சம்பந்தப்ட்ட துறைகளுக்கு வார்டு உறுப்பினர் மாலிக் மூலம் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் அதிகாரிகளோ மெத்தனப்போக்காக செயல்பட்டு இந்த கோரிக்கையை கிடப்பில் போட்டு வருகின்றனர்.

இதுகுறித்து 24ஆவது வார்டு உறுப்பினர் அப்துல் மாலிக் கூறுகையில் எனது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் இருக்கும் அங்கண் வாடி மிகவும் சிதிலமடைந்து உள்ளது எனவும் இதில் ஏழை குழந்தைகள் கல்வி பயில்கின்றனர் என்றும் இதனை புனரமைத்து தர சம்பந்தப்பட்ட இலாக்காவை பலமுறை அணுகியும் பலன் ஏதும் இல்லை ஆதலால் உரிய அதிகாரிகளின் கவனத்திற்கு பதிவு தபால்கள் மூலம் கோரிக்கை விடுக்கிறேன் இதிலும் .அதிகாரிகள் மெத்தன போக்காக இருக்கும் பட்சத்தில் வீரியமான போராட்டத்தை வார்டு மக்களை ஒன்றிணைத்து போராடுவேன் என தெரிவித்து இருக்கிறார்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

பீகார் முதல்வரின் ஈனச்செயல் : பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் –...

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவர் வழக்கறிஞர் ஹாஜா ஜியாவுதீன்  வெளியிட்டுள்ள அறிக்கையில் பிகார் மாநிலத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில்...

அதிராம்பட்டினத்தில் 5.6 கோடியில் மீன்பிடி இறங்குதளம் – அடிக்கல் நாட்டப்பட்டது (படங்கள்).

ஏரிபுறக்கரை மீனவ கிராமத்தில் 5.6 கோடி ரூபாய் செலவில் மீன்பிடி இறங்குதளம் மற்றும் மீனவர் நலக்கூடம் அமைக்கும் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழா...

புதிய வாக்காளர்கள் தவறாமல் தங்களை இணைத்து கொள்ளவேண்டும் – அதிரை நகர...

அதிராம்பட்டினம் நகரில் புதிய வாக்காளர்கள் தங்களை இணைத்து கொள்ள, சிறப்பு முகாம் அந்தந்த வாக்குச்சவடிகளில் நாளை 13-12-2025 அன்று நடைப்பெற உள்ளன. இதனை புதிய...
spot_imgspot_imgspot_imgspot_img