கடந்த ரமலானில் அதிரை எக்ஸ்பிரஸ் நடத்திய இஸ்லாமிய மார்க்க அறிவு மற்றும் பொதுத்திறன் போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கு முதல் பரிசாக 2 கிராம் தங்கம், இரண்டாம் பரிசாக ஒரு கிராம் தங்கம், மூன்றாமிடம் பிடிப்பவருக்கு ரூ.3000/- மதிப்பிலான பரிசு மற்றும் 10 நபர்களுக்கு ஊக்க பரிசுகளும் அறிவிக்கப்பட்டன. இந்நிலையில் ஊக்க பரிசுகளின் எண்ணிக்கையை அதிரை எக்ஸ்பிரஸ் உயர்த்தியுள்ளது. அதன்படி 30 நபர்களுக்கு ஊக்க பரிசுகள் வழங்கபடும் என்றும் அதற்கு தேர்வானவர்களின் விபரங்கள் அவர்கள் பதிவு செய்த தொலைப்பேசி எண்ணின் வாயிலாக தெரிவிக்கப்படும் எனவும் அறிவிக்கப்படுகிறது. மேலும் பரிசளிப்பு விழா குறித்த அறிவிப்பும் மிக கூடிய விரைவில் வெளியிடப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது.
More like this
உலக முதலுதவி தினம்!! நாம் செய்யும் சிறு முதலுதவி ஒரு மனிதனின்...
உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் இரண்டாவது சனிக்கிழமை உலக முதலுதவி தினமாக கொண்டாடப்படுகிறது. சர்வதேச செஞ்சிலுவை கூட்டமைப்பு மற்றும் செம்பிறை சங்கங்களினால்...
அன்று இமாம் ஷாஃபி பள்ளி! இன்று மிஸ்கீன் சாகிப் மதரஸா!! நாளை...
அதிராம்பட்டினம் நகராட்சியின் வருவாய் ஆய்வாளராக பணியாற்றும் மனோ தண்டபாணி, "உங்களுடன் ஸ்டாலின்" திட்ட முகாமிற்காக மிஸ்கீன் சாஹீப் பள்ளிவாசல் பெண்களுக்கான மதரசா வளாகத்தை...
அதிரையில் நடைபெற்ற விளையாட்டு வீரர்களை பாராட்டி ஊக்கப்படுத்தும் விழா!(படங்கள்)
அதிரை கடற்கரைத்தெரு தீனுல் இஸ்லாமிய இளைஞர்கள் நற்பணி மன்றம் மற்றும் கடற்கரைத்தெரு விளையாட்டு வீரர்கள் இணைந்து நடத்திய விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்தும் பாராட்டு...