Sunday, February 1, 2026

அதிரையில் புகாரி ஷரீப் மஜ்லீஸ் நாளை ஆரம்பம்!

spot_imgspot_imgspot_imgspot_img

அதிராம்பட்டினம் ஜாவியாவில் வருடந்தோறும புனித புஹாரி ஷரீப் மஜ்லிஸ 40 நாட்களுக்கு நடைபெறும் அதேபோல் இந்தாண்டும் அஜ்ஜாவியத்துஷ் ஷாதுலியா மஜ்லிஸில் இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் ஹிஜ்ரி 1444 துல்கஃதா மாதம் பிறை 29-ல் (19.06.2023) திங்கட்கிழமை காலை 6:30 மணியளவில், கண்ணியத்திற்குரிய அல் உஸ்தாதுல் முகர்ரம்- மௌலானா K.T. முஹம்மது குட்டி ஹஜ்ரத் கிப்லா (முதல்வர் அல்மதரஸத்தூர் ரஹ்மானிய்யா அரபிக் கல்லூரி-அதிராம்பட்டினம்) அவர்கள் முன்னிலையில் தொடங்கப்படும்.

இன்ஷா அல்லாஹ் மஜ்லிஸில் கலந்துகொண்டு பயன்பெறுமாறு அழைக்கின்றனர்.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை: காவல்துறை கொண்டாடிய சமத்துவ பொங்கல் – பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி...

அதிராம்பட்டினம் காவல் நிலையத்தில் சமத்துவ பொங்கல் விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. அதிராம்பட்டினம், ஜனவரி 15: பொங்கல் திருநாளை முன்னிட்டு, அதிராம்பட்டினம் காவல் நிலையத்தில்...

அதிராம்பட்டினம்: ஆனைவிழுந்தான் குளத்தில் ‘மூன்றாம் கண்’ – குப்பை கொட்டினால் அபராதம்!

அதிராம்பட்டினம்: காவல்துறை உறவுகள் ட்ரஸ்ட்டுடன் இணைந்து, ஆனைவிழுந்தான் குளக்கரையில் குப்பை கொட்டுவதைத் தடுக்க, கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. டாம்டெக் நிறுவனத்தினர் இதை நிறுவி,...

பொங்கல் பரிசு: அனைத்து நியாயவிலை கடைகளிலும்,பெண் காவலர் ஒருவரை நிமிக்க கோரிக்கை!

அதிராம்பட்டினம்: பொங்கல் தொகுப்பு வழங்கும்.நியாய விலை கடைகளில் தலா காவலர் நியமனம் செய்ய வேண்டும் - அய்வா ஃபவுண்டேசன் கோரிக்கை. அதிராம்பட்டினம், ஜன. 7:...
spot_imgspot_imgspot_imgspot_img