Sunday, May 19, 2024

அமைச்சர் இராஜ கண்ணப்பன் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் – முஸ்லீம் லீக் –

Share post:

Date:

- Advertisement -

நேற்றைய தினம் இராமநாதபுரத்தில் நடைபெற்ற நிகழ்வில் குறிப்பிடப்பட்ட நேரத்திற்கு முன்பாகவே நிகழ்வை துவக்கியது குறித்து கேள்வி எழுப்பிய ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி அவ்ர்ளோடு ஆணவ உச்சத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பனை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இளைஞர் அணியின் சார்பாக வன்மையாக கண்ப்பதாக இளைஞரணி மாநில செயலாளர் சிராஜுதீன் வலியுறுத்தி உள்ளார்.

அரசு விழாவில் அந்த தொகுதியின் உடைய நாடாளுமன்ற உறுப்பினர் அவர்கள் வருகை தருவதற்கு முன்பாகவே திட்டமிட்டு நிகழ்வை துவக்கிவிட்டு வேண்டுமென்றே ஆதரவாளர்களோடு மாவட்ட ஆட்சியரை கீழே தள்ளி வன்முறை வெறியாட்டங்களை கட்டவிழ்த்து விடும் அமைச்சர் இராஜ கண்ணப்பன் பொதுவெளியில் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்..

இல்லையேல் திமுகவின் அணுகுமுறைக்கு வரலாற்றில் இது மிகப்பெரிய களங்கம் ஆகிவிடும் என இந்துய யூனியன் முஸ்லிம் லீக்கின் இளைஞரணி மாநில செயலாளர் சிராஜுதீன் தமது அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளார்.

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

அதிரை: நடுத்தெருவில் ப(லி)ழிவாங்க துடிக்கும் மெகா பள்ளம் – கவுன்சிலர் கணவரின், பொறுப்பற்ற பதிலால் மக்கள் கொதிப்பு !

அதிராம்பட்டினம் நடுத்தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளிக்கு அருகே கடந்த சில...

அதிரை : ஏரிபுறக்கரை ஊராட்சியின் அவலம் – கண்டுகொள்ளாத கவுன்சிலரால் கதிகலங்கி நிற்கும் மக்கள் ! (படங்கள்)

அதிராம்பட்டினம் அருகேயுள்ள ஏரிபுறக்கரை ஊராட்சிக்கு உட்பட்டது MSM நகர் கணிசமான மக்கள்...

அதிராம்பட்டினத்தில் சாலைத்தடுப்பு(பேரிகார்ட்) – உயிர்காக்கும் பணியில்,CBD மற்றும் காவல்துறை..!!!

கிரசண்ட் ப்ளட் டோனர்ஸ் அமைப்பு அவசர தேவைகளுக்கான இரத்த கொடையை தமிழகம்...

அதிராம்பட்டினத்தில் 10செமீ மழைப்பதிவு!

தமிழ்நாடு முழுவதும் கடந்த இரண்டு மாதமாக வெயில் வாட்டி வதைத்து வந்தது....