Tuesday, September 30, 2025

பட்டுக்கோட்டை முன்னாள் காவல் துணை கண்காணிப்பாளர் பக்ரீத் வாழ்த்து!

spot_imgspot_imgspot_imgspot_img

இஸ்லாமிய பெருமக்களுக்கு தியாக திருநாள் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறார் – முன்னாள் காவல் கண்காணிப்பாளர் செங்கமலக்கண்ணன்.

அதிரை எக்ஸ்பிரஸ்க்கு அனுப்பியுள்ள அவரது வாழ்த்து கடிதத்தில் அதிரை மக்கள் அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும் என்றும், உலகில் பல்வேறு பகுதிகளில் பரவி கிடைக்கும் இஸ்லாமிய சொந்தங்கள் அனைவருக்கும் இனிய பக்ரீத் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்வதாக குறிப்பிட்டு இருக்கிறார்.

இப்ராஹிம் நபியின் தியாகத்தை நினைவுகூறும் இந்நாளில் ஒற்றுமை தழைத்து சமூகம் மேம்பாடு அடைந்திட வாழ்த்துவதாக தெரிவித்திருக்கிறார்.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை மேற்கு திமுக சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம் – அமைச்சர்கள் பங்கேற்பு!(படங்கள்)

அதிராம்பட்டினம் மேற்கு நகர திமுக சார்பில் தேர்தல் ஆணையத்தின் முறைகேட்டை கண்டித்து மாபெரும் பொதுக்கூட்டம் நேற்று 23/09/25 செவ்வாய்க்கிழமை மாலை அதிராம்பட்டினம் பேருந்து...

உலக முதலுதவி தினம்!! நாம் செய்யும் சிறு முதலுதவி ஒரு மனிதனின்...

உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் இரண்டாவது சனிக்கிழமை உலக முதலுதவி தினமாக கொண்டாடப்படுகிறது. சர்வதேச செஞ்சிலுவை கூட்டமைப்பு மற்றும் செம்பிறை சங்கங்களினால்...

அன்று இமாம் ஷாஃபி பள்ளி! இன்று மிஸ்கீன் சாகிப் மதரஸா!! நாளை...

அதிராம்பட்டினம் நகராட்சியின் வருவாய் ஆய்வாளராக பணியாற்றும் மனோ தண்டபாணி, "உங்களுடன் ஸ்டாலின்" திட்ட முகாமிற்காக மிஸ்கீன் சாஹீப் பள்ளிவாசல் பெண்களுக்கான மதரசா வளாகத்தை...
spot_imgspot_imgspot_imgspot_img