Tuesday, September 30, 2025

வார்டு எண் 12ல் கரடுமுரடான சாலை கண்டுகொள்ளாத கவுன்சிலரை கண்டித்து போராட்ட வியூகம் !

spot_imgspot_imgspot_imgspot_img

சாலையை உடைத்து ஒருமாதம் ஆகியும் ஒன்றும் நடக்காத அவலம் – கண்டுகொள்ளாத 12வது வார்டு கவுன்சிலரை கண்டித்து களமிறங்க வியூகம் !

அதிராம்பட்டினம் நகராட்சிக்கு உட்பட்ட 12வது வார்டில்.உள்ள நடுத்தெரு 3வது சந்தில் சாலை அமைக்க வேண்டும் என்பதற்காக அவசர கதியில் பழையை சாலையை உடைத்தனர்.

உடைத்து ஒரு மாதமாகியும் எந்த முன்னெடுப்பும் இதுவரை நடக்கவில்லை.

உடைத்த சாலை பகுதி கரடு முரடாக உள்ளதால் அவ்வழியே செல்லும் முதியோர், சிறார்கள் கீழே விழுவதும் சிராய்ப்பு ஏற்படுவதும் வழக்கமாகி வருகிறது

பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் மாணவர்களை ஏற்றி செல்ல வாகனங்கள் கூட வர இயலாத அளவிற்கு சாலை உள்ளதாக பெற்றோர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இதுகுறித்து பலமுறை கவுன்சிலரின் கவனத்திற்கு கொண்டு சென்றும் பலனில்லை. இதனால் விரக்தியடைந்த 12வது வார்டு பகுதி மக்கள் நூதன போராட்டத்திற்கு தயாராகி வருகிறார்கள்.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை மேற்கு திமுக சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம் – அமைச்சர்கள் பங்கேற்பு!(படங்கள்)

அதிராம்பட்டினம் மேற்கு நகர திமுக சார்பில் தேர்தல் ஆணையத்தின் முறைகேட்டை கண்டித்து மாபெரும் பொதுக்கூட்டம் நேற்று 23/09/25 செவ்வாய்க்கிழமை மாலை அதிராம்பட்டினம் பேருந்து...

உலக முதலுதவி தினம்!! நாம் செய்யும் சிறு முதலுதவி ஒரு மனிதனின்...

உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் இரண்டாவது சனிக்கிழமை உலக முதலுதவி தினமாக கொண்டாடப்படுகிறது. சர்வதேச செஞ்சிலுவை கூட்டமைப்பு மற்றும் செம்பிறை சங்கங்களினால்...

அன்று இமாம் ஷாஃபி பள்ளி! இன்று மிஸ்கீன் சாகிப் மதரஸா!! நாளை...

அதிராம்பட்டினம் நகராட்சியின் வருவாய் ஆய்வாளராக பணியாற்றும் மனோ தண்டபாணி, "உங்களுடன் ஸ்டாலின்" திட்ட முகாமிற்காக மிஸ்கீன் சாஹீப் பள்ளிவாசல் பெண்களுக்கான மதரசா வளாகத்தை...
spot_imgspot_imgspot_imgspot_img