Tuesday, September 30, 2025

பாலஸ்தீனத்தின் மீது குண்டு மழை பொழிவதை தடுக்க வேண்டும் – அதிரை SDPI பிரச்சாரம்.

spot_imgspot_imgspot_imgspot_img

பாலஸ்தீன் மீதான தாக்குதலை தடுத்திட வேண்டும் – அதிரையில் SDPI கட்சியினர் விழிப்புணர்வு பிரச்சாரம் !!

பாலஸ்தீனத்தில் ஆக்கிரமிப்பு இஸ்ரேல் ராணுவத்தினர் காசா மீது குண்டு மழை பொழிந்து வருகிறது.

இதனால் அப்பாவி பாலஸ்தீனர்கள் பலியாகி வருகிறார்கள் என அல் ஜசீரா போன்ற ஊடகங்கள் செய்தியாக வெளியிட்டு வருகிறது. இதனை கண்டித்து உலகில் பல்வேறு நாடுகளில் சுதந்திர பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக போராட்டங்கள் நடத்தி வருகிறது.

இந்த நிலையில் அதிராம்பட்டினம் SDPI கட்சியின் சார்பில் பதாகை ஏந்தி அதிராம்பட்டினம் நகரில் உள்ள அனைத்து ஜும்ஆ பள்ளிகளிலும் தொழுகைக்கு பின்னர் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தனர். இந்த போராட்டத்தில் ஏராளமான அக் கட்சியின் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை மேற்கு திமுக சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம் – அமைச்சர்கள் பங்கேற்பு!(படங்கள்)

அதிராம்பட்டினம் மேற்கு நகர திமுக சார்பில் தேர்தல் ஆணையத்தின் முறைகேட்டை கண்டித்து மாபெரும் பொதுக்கூட்டம் நேற்று 23/09/25 செவ்வாய்க்கிழமை மாலை அதிராம்பட்டினம் பேருந்து...

உலக முதலுதவி தினம்!! நாம் செய்யும் சிறு முதலுதவி ஒரு மனிதனின்...

உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் இரண்டாவது சனிக்கிழமை உலக முதலுதவி தினமாக கொண்டாடப்படுகிறது. சர்வதேச செஞ்சிலுவை கூட்டமைப்பு மற்றும் செம்பிறை சங்கங்களினால்...

அன்று இமாம் ஷாஃபி பள்ளி! இன்று மிஸ்கீன் சாகிப் மதரஸா!! நாளை...

அதிராம்பட்டினம் நகராட்சியின் வருவாய் ஆய்வாளராக பணியாற்றும் மனோ தண்டபாணி, "உங்களுடன் ஸ்டாலின்" திட்ட முகாமிற்காக மிஸ்கீன் சாஹீப் பள்ளிவாசல் பெண்களுக்கான மதரசா வளாகத்தை...
spot_imgspot_imgspot_imgspot_img