Tuesday, May 21, 2024

மரண அறிவிப்பு- கடற்கரை தெரு NM .நாகூர் பிச்சை.

Share post:

Date:

- Advertisement -

கடற்கரை தெருவை சேர்ந்த மர்ஹும், நம். அப்துல் ரஹ்மான் அவர்களின் மகனும், மர்ஹும் சேட் என்கிற அமானுல்லா, முஹம்மது ஷஃபி இவர்களின் மாமனாரும், N.அஷ்ரப் அலி. N.சமீர் இவர்களின் தகப்பானுமாகிய. NM.நாகூர் பிச்சை அவர்கள் வஃபாத்தாகி விட்டார்கள்.

அன்னாரின் ஜனாசா இன்று( 03-12-2023) ழுகர் தொழுகைக்கு பின்னர், கடற்கரை தெரு ஜும்ஆ பள்ளி மைய வாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மஃபிரத்து நல் வாழ்விற்கு பிரார்திக்க வேண்டுகிறோம்.

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : அஹமது சல்மான் அவர்கள்..!!

புதுமனைத் தெருவை சேர்ந்த (சித்தீக் பள்ளி எதிர்) மர்ஹும் செ.மு.முஹம்மது இக்பால்...

அடுத்து என்ன படிக்கலாம்? மாணவ/மாணவிகளுக்கான கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி – கீழத்தெரு நூருல் முகம்மதியா சங்கத்தினர் அசத்தல்.

2024-25ஆம் கல்வியாண்டிற்கான முன்னேற்பாடுகளை கல்வி நிலையங்கள் எடுத்து வருகிறது. சமீபத்தில் +2, SSLCக்காண...

அதிரை: நடுத்தெருவில் ப(லி)ழிவாங்க துடிக்கும் மெகா பள்ளம் – கவுன்சிலர் கணவரின், பொறுப்பற்ற பதிலால் மக்கள் கொதிப்பு !

அதிராம்பட்டினம் நடுத்தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளிக்கு அருகே கடந்த சில...

அதிரை : ஏரிபுறக்கரை ஊராட்சியின் அவலம் – கண்டுகொள்ளாத கவுன்சிலரால் கதிகலங்கி நிற்கும் மக்கள் ! (படங்கள்)

அதிராம்பட்டினம் அருகேயுள்ள ஏரிபுறக்கரை ஊராட்சிக்கு உட்பட்டது MSM நகர் கணிசமான மக்கள்...