Sunday, February 1, 2026

அதிரையில் தனியார் மருத்துவமனை சார்பில் இஃப்தார் நிகழ்ச்சி – பலர் பங்கேற்பு!(படங்கள்)

spot_imgspot_imgspot_imgspot_img

தஞ்சாவூர் ஶ்ரீ காமாட்சி மெடிக்கல் சென்டர் மருத்துவமனையின் சார்பில் அதிராம்பட்டினத்தில் இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

அதிராம்பட்டினம் லாவண்யா திருமண மண்டபத்தில் நேற்று 03/04/24 புதன்கிழமை நடைபெற்ற இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில், அதிரையைச் சேர்ந்த ஜமாஅத் நிர்வாகிகள், சங்கங்களின் நிர்வாகிகள், கிராம பஞ்சாயத்தார்கள், அரசியல் கட்சியினர், சமுதாய இயக்கங்களின் நிர்வாகிகள், மருத்துவர்கள், மருத்துவ மாணவர்கள், பத்திரிகையாளர்கள் என பலதரப்பட்ட மக்களும் பங்கேற்றனர்.

இவ்விழாவில் ரமலானின் சிறப்பு குறித்து சைபுதீன் ஹஜ்ரத் சிறப்புரை ஆற்றினார். தஞ்சை ஶ்ரீ காமாட்சி மருத்துவமனையின் மருத்துவர் ஜியாவுர் ரஹ்மான் சிற்றுரை ஆற்றினார். இந்நிகழ்வில் காமாட்சி மருத்துவமனையின் மேலாளர் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை: காவல்துறை கொண்டாடிய சமத்துவ பொங்கல் – பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி...

அதிராம்பட்டினம் காவல் நிலையத்தில் சமத்துவ பொங்கல் விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. அதிராம்பட்டினம், ஜனவரி 15: பொங்கல் திருநாளை முன்னிட்டு, அதிராம்பட்டினம் காவல் நிலையத்தில்...

அதிராம்பட்டினம்: ஆனைவிழுந்தான் குளத்தில் ‘மூன்றாம் கண்’ – குப்பை கொட்டினால் அபராதம்!

அதிராம்பட்டினம்: காவல்துறை உறவுகள் ட்ரஸ்ட்டுடன் இணைந்து, ஆனைவிழுந்தான் குளக்கரையில் குப்பை கொட்டுவதைத் தடுக்க, கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. டாம்டெக் நிறுவனத்தினர் இதை நிறுவி,...

பொங்கல் பரிசு: அனைத்து நியாயவிலை கடைகளிலும்,பெண் காவலர் ஒருவரை நிமிக்க கோரிக்கை!

அதிராம்பட்டினம்: பொங்கல் தொகுப்பு வழங்கும்.நியாய விலை கடைகளில் தலா காவலர் நியமனம் செய்ய வேண்டும் - அய்வா ஃபவுண்டேசன் கோரிக்கை. அதிராம்பட்டினம், ஜன. 7:...
spot_imgspot_imgspot_imgspot_img